வாசகர்கள் கருத்துகள் ( 7 )
நீங்க தான் நல்ல உருட்டுறீங்க வெறும் தமிழகத்தின் யுடியுப் சேனல்களைப் பார்த்து தேசத்தின் நிலவரத்தை கண்டு கொண்டால் இப்படித்தான் தெரியும் நாலு குருடர்கள் ஒரு யானையை தடவி கண்டு சொன்னது போல இருக்கிறது உங்களின் கூற்று
பேசிப்பேசி நேரத்தை வீணடிக்காமல் எல்லாமே செயல் மட்டும் தான் என்கிறாரா?
கல்வி பெற பத்தாண்டு இட ஒதுக்கீடு கோரிக்கை ஆதிக்க சாதி கல்வி, வேலை, அரசியல் இட ஒதுக்கீடு நூறு ஆண்டு நோக்கி பயணம் சிறுபான்மை வாக்கு வங்கி உருவாக்கம் மாநில கட்சிகள் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு அமுல் விரிவாக்கம் ஒருவர் உழைப்பு இன்றி பலன் அடையும் போது, மற்றொருவருக்கு பாதிப்பு? வானளாவிய அதிகாரம் உண்டு என கூறி வரும் அரசியல் சாசன நீதிமன்றம் பதில் என்ன? சிறுபான்மை அந்தஸ்து நீக்கம், குடும்ப கட்டுப்பாடு அவசியம் சாதி, மத அடையாளம் வீட்டில் மட்டும் அரசு உருவாக்கினால், பிரிவினை உருவாகும்
தற்போது இங்கு உள்ள நிலைப்பாட்டில் பெரும்பான்மையினருக்கு ஆதரவாக ஏதாவது பேசினாலே அது சிறுபான்மையினருக்கு எதிரானது என்று சித்தரிக்கப்படுகிறது. போலியான secularism போதிக்கப்பட்ட மக்கள் இதை ஒத்துக் கொள்ளுகின்றனர்.
வட இந்தியர்கள் தமிழகத்துக்கு வேலைக்கு வந்தால் வடக்கன், பீடா வாயன் போன்று வசை மொழிகள் - ஆனால் அந்நிய ரோகிங்கியாக்களுக்கு குடியுரிமை கொடுக்க வேண்டும் இதுதான் எதிர் அணியில் இருக்கும் தீம்காவின் நிலைப்பாடு அனைத்தும் இஸ்லாமிய நாடுகள் எதிலும் அவர்களை அடித்து விரட்டவில்லை - அது மட்டுமல்ல இஸ்லாமியர்களை இஸ்லாமிய நாடுகளே ஏற்றுக்கொள்வது இல்லை பின்னர் ஏன் ஏற்கனவே இருக்கும் மக்கள் தொகை பிரச்சினையில் பெரும் அளவில் வெளிநாட்டு இஸ்லாமியர்களை இந்தியாவுக்குள் விட வேண்டும்? ஓட்டுக்காக எதை வேண்டுமானாலும் பேசும் எதிரிக்கட்சிகள் திருந்தவேண்டும்
மதப் பிரச்சினைகள்தான் நாட்டைத் தூண்டாடியது. மத அடிப்படையில் சலுகைகளையளிப்பது மேலும் பிரிவினைவாதத்தையே உருவாக்கும்.
புதுக்கோட்டை வாசகர்கள் தகவலை உறுதிப்படுத்துங்கள் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் திருக்கோவில் குளத்தை ஆக்கிரமித்து ஸ்ரீ மகாதேவ சாமி சிவன் கோயிலை ஆக்கிரமித்து பெந்தகோஸ்து சர்ச் கட்ட மணல் ஜல்லி கொண்டு வந்து எவ்வளவு சொல்லியும் கேட்காமல் வேலையை ஆரம்பித்துள்ளனர் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கின்றவர்களை அடியாட்கள் கொண்டு மிரட்டுகிறார்கள் தினமும் முப்பது நாற்பது பேர் சர்ச் பணம் பெற்றுக்கொண்டு ர வு டிச ம் செய்கிறார்கள் பதினெட்டாம் நூற்றாண்டு கோவில் காப்பாற்றப்பட வேண்டும் நீதிமன்ற ஆணை, பத்திரம் அனைத்தும் கோவிலுக்கு சாதகமாக இருந்தும் எந்த வகையிலாவது ஆக்கிரமித்து சர்ச் கட்ட வேண்டும் என்று தினம் தினம் பிரச்சனை செய்து கொண்டு இருக்கிறார்கள் கோயிலில் பூஜை பணி செய்த நபரை விரட்டிவிட்டனர் அவர் ஊரை விட்டே சென்று விட்டார் நிம்மதியாக கடவுள் வழிபாடு கூட செய்ய முடியாத அளவிற்கு பெந்தகோஸ்து ஆட்களால் அப்பகுதி இந்துக்கள் மிரட்டப்படுகிறார்கள்
மேலும் செய்திகள்
போலி திருமண மையம் நடத்தி ரூ.1.50 கோடி அபேஸ்
1 hour(s) ago
தேசிய எழுச்சி தலம்; உ.பி., லக்னோவில் திறப்பு
1 hour(s) ago
பயன்பாட்டுக்கு வந்தது நவி மும்பை ஏர்போர்ட்
1 hour(s) ago