வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஒரு ரூபாய் நிதி எப்படி வழங்கமுடியும்? அதில் ஒரு கமர்கட் கூட வாங்கமுடியாது. கொடுத்த நிதியுதவியை மறைத்துவிட்டு, ஒரு ரூபாய் கூட நிதியுதவி வழங்கவில்லை என்று வாய் கூசாமல் குற்றம் சாட்டுகின்றனர்.
முன்னர் போல அல்லாமல் மாநிலங்களுக்கு பேரழிவு நிதி முன்னரே கொடுக்கப்படுகிறது. மாநிலங்கள் பழைய லாவணி பாடி கூடுதலாக நிதி கொடுக்கவில்லை என்று உருட்டுவதிலேயே கவனம் செலுத்தி இருக்கும் நிதியை செலவு செய்யாமல் அமுக்கி விடுகிறார்கள் - அல்லது வேறு இலவசங்களுக்கு திருப்பி விடுகிறார்கள்.
அடிமைகளுக்கு காமாலை கண், 70 வருடங்களாக நாட்டின் வளங்களை சூரையாடிய அயோக்கிய கொலைகார கொள்ளைக்கார கூட்டு களவானி காங்கிரஸ்காரனுங்க, திராவிட நாதாரிங்க
அவர்கள் பேரழிவிற்கு உதவ நிதி தரமாட்டார்கள் பேரழிவை உருவாக்க தான் நிதி தருவார்கள்
குக்கர் பாம் ஆட்கள் நன் நெறிமுறைகளின் சித்தாந்தம் பேசினால் வேடிக்கையின் உச்சம் தான் போங்க
ஹிமாச்சலில் எத்தனையோ ஏழைகள் வாடியிருக்கும் நிலையில் அங்கு பல ஏக்கரில் அரண்மனை போன்ற மாளிகை கட்டியிருக்கிறீர்கள். ஏழைகள் பற்றி பேசாமல் இருங்க.
ஹிமாசலில் பிஜேபி தான் மக்களுக்கு உதவியது... அப்போது இவர் எங்கே இருந்தார்.... பொய் பேச ஒரு அளவு வேண்டும்
உங்கப்பா விட்டு காசுலயா குடுத்தீங்க? இண்டி கூட்டணி ஆளுங்க எல்லாம் ஒரு மார்க்கமாதான் திரியறாங்க .
ஸ்டாளின் பெருமகனார் சொன்ன அதே பொய் - வேறு ஒரு வாயில் இருந்து
தகுதியும் திறமையும் மக்களுக்காக எந்த ஒரு தியாகத்தையும் செய்ய , எளிமையாகவும் வாழும் தியாகிகளை ஒருபோதும் மதிக்காமல் வாக்காளர் இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது . மேலே ஒருவன் இருக்கிறார் என்று 70 ஆண்டுகாலம் கண்ட பலன் , இன்று எல்லாமே கலைக்கு மேலே சென்றுவிட்டது . எல்லா துறைகளிலும் புரையோடிவிட்டது . கண்ணால் காண்பது பொய் , காதால் கேட்பதும் பொய் ,தீர விசாரிப்பது அதைவிட பொய் என்றாகிவிட்ட நிலையில் , என்ன செய்வது , இன்றைக்கு எல்லாமே தவறானவர்கள் கைகளில் உள்ளதால் அவர்களின் கருத்துக்கள் மட்டுமே ஒளி, ஒலி பரப்பப்படுகிறது . இதையும் தாண்டி ஒரு நல்லது நடப்பதை மக்களுக்கு சேர்க்க முற்படுவோர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் இதுதான் இங்கேயே நரகம் . தீர்வு ?? வாக்காளர்கள் கைகளில் மட்டுமே . எல்லாமே கணக்கு வந்தால் மட்டுமே தெரியும் . அப்போதுதான் உணரும் நேரம் வரும் .
இந்த திருட்டு குடும்பம் நாட்டை கொள்ளை அடித்து வைத்திருக்கும் பணத்தில் ஒரு துளி கொடுத்தாலும் நாட்டின் வறுமை என்றோ விலகி இருக்கும்.
மேலும் செய்திகள்
கருணாநிதி மாடு பிடி வீரரா : சீமான் கேள்வி
3 hour(s) ago | 2
பல நோய்களுக்கு காரணம் செயற்கை உரம்: அமித்ஷா பேச்சு
3 hour(s) ago | 2