வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கர்ம யோகிக்கு இறைவன் அருள் என்றும் பரிபூரணமாக உண்டுசான்றோனேபெரியோனே இன்னும் ஒரு நூற்றாண்டு காலம் நீடூழி வாழ, பாரதத்தின் உண்மையான பிதாமகன் ஆக திகழ எங்கும் நிறைந்த பரம்பொருள் அருள்வாராகஓம் தத்சத்
ஒருத்தர் மக்களோடு பஸ்ஸில்.போனால்.இன்னொருத்தர் வெறும் அண்டாவைக் கிண்டுறாரு
வெறும் அண்டாவை கிண்டினால் ஒரு தவறும் இல்லை ஒன்றும் இல்லாத அண்டாவை கிளறி, சிறுபான்மையினரை காப்பாற்றுவதாக கூறி ஏமாற்றி, நாட்டில் பிரிவினை வாதத்தை முழுமூச்சாக தூண்டிவிடும் காங்கிரஸ் விடியல்களின் சம்பள வேலையாளே சற்று மூடிக்கொண்டிருக்கவும்வாயை
"முழு ஆல்பம் இதோ" - இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
ஜெய் ஸ்ரீராம், கடவுளுக்கு நன்றி