வாசகர்கள் கருத்துகள் ( 4 )
முயல் பிடிக்கும் நாய் மூஞ்சியைப் பார்த்தாலே தெரியும் என்ற பழமொழி ஏனோ ஞாபகம் வந்து தொலைக்கிறதே!
எதிர் கட்சிகளின் கடைசி ஆயுதம் பாலியல் புகார் பாவம் வேதனையின் உச்சத்துக்கே சென்று விட்டார்கள் போலும் வேறு எதையும் வைத்து சமாளிக்க முடியவில்லை கொள்ளை அடிக்க முடியவில்லை கொள்ளை அடித்தால் வெளியே வந்து விடுகிறது கட்சியை குடும்ப சொத்தாக மாற்றி, மாநிலத்தையே குடும்பத்தோடு கொள்ளை அடிக்கும் இந்த கும்பல்கள் இந்தியா முழுக்க பரவி உள்ளனர் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒன்று அல்லது இரண்டு குடும்ப கட்சிகள் உள்ளன அவர்களுக்கு கீழே மாவட்டம் தோறும் குட்டி ராஜாக்களாக, ஜமீந்தார்களாக ஒரு கூட்டம் இப்படித்தான் கட்சி நடத்துகின்றனர் இதற்காகவா சுதந்திரம் பெற்றோம் ?
கவர்னர் அப்பழுக்கற்றவர் சிறந்த தேசப்பற்றாளர் பிஜேபிக்காரர் குற்றம் செய்திருக்க ஒரு துளிகூட சாத்தியமில்லை அபாண்டகுற்றச்சாட்டுகளை மக்கள் மற்றும் கோர்ட் பொருட்படுத்தாது வர்னரின் கௌரவதை குறைக்கும் வகையில் கொடுக்கவேண்டிய அவசியமில்லை அது தனிமனித சுதந்திரம்
டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டிய ஆட்சியை விட்டு வைத்தால் இன்னும் ஏறாளமாக சேற்றை வாரி வீசத்தான் செய்வார்கள்
மேலும் செய்திகள்
தலைமை நீதிபதி மீது தாக்குதல்: முதல்வர் ஸ்டாலின், சோனியா கண்டனம்
2 hour(s) ago | 20
தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு
6 hour(s) ago | 44