வாசகர்கள் கருத்துகள் ( 13 )
நவகாலியில் இருந்து உங்கள் முப்பாட்டன் ஆட்சியிலிருந்து நாங்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.
அம்மணி, முதலில் ஸவாதி மலிவால் பட்ட கொடுமைக்கு என்ன செய்யப்போகிறீர்கள்?
அம்மணி உங்கள் கொள்ளு தாத்தா முதல் இப்பொது இருக்கும் குடும்ப கும்பலல் வரை நாட்டிற்கு எவ்வளவு தீங்கிழைத்தீர்கள் என்று தர்போது தான் தெரிய வந்துள்ளது நீங்கள் ஒன்றும் செய்யாமல் கொள்ளையடித்து சேர்த்த இருக்கிற பணத்தை எண்ணிக்கொண்டு காலம் தள்ளுங்கள் மக்களுக்கு மிக உபயோகமாகா இருக்கும்
எங்கே பெண்ணுக்கு கொடுமை நடந்தால் கூட இருப்போம், என்று சொல்லி விட்டு ஆம் ஆத்மீ கட்சி பெண்ணுக்கு நடந்த கொடுமை அந்த கட்சி பார்த்துக்கொள்ளும் என்கிறார்
அப்ப, ஆண்களுக்கு கொடுமை நடந்தால் பரவாயில்லையா? ஏன் இந்த கெட்ட எண்ணம்? ஆண்கள் என்ன பாவம் செய்தனர்?
அப்படியே தமிழ் நாட்டுக்கு வாங்க அப்போ நீங்க யாருன்னு நல்லா தெரிந்து விடும்
ஆம் ஆதமி கேஜ்ரிவாலிடம் முதலில் பேசி சரிசெய்யட்டும்
காங்கிரஸ் கட்சியும் , அதன் தலைவர்களும் ஆதங்கத்தில் உளறுகிறார்கள் காங்கிரஸ் கட்சி தூக்கி எறியப்பட வேண்டிய கட்சி என்பதில் துளியும் சந்தேகம் இல்லை காங்கிரஸ் இல்லை
பெண்ணுக்கு கொடுமை நடந்தால் விட மாட்டோம்"- என்கிறார் பிரியங்கா
நேற்று தானே ஒரு ஆம்ஆத்மி எம்பி கெஜ்ரிவாலால் தாக்கப்பட்டார் தற்போது கூவுகிறார்
மேலும் செய்திகள்
மேற்குவங்கத்தில் சோகம்: பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாப பலி
53 minutes ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
3 hour(s) ago | 9
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
6 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
7 hour(s) ago