வாசகர்கள் கருத்துகள் ( 6 )
திருமதி நிர்மலா சீதாராமன் இந்த முறையாவது ஒரு மக்கள் நலன் சார்ந்த நல்ல பட்ஜெட் ஒன்றை வழங்குவாரா? இல்லை வழக்கம் போல் தானா?
நிதிநிலை அறிக்கை என்பது வெறும் வரவு-செலவுக்கான ஆண்டறிக்கை மட்டுமல்ல அரசின் கொள்கைகளையும், திட்டங்களையும், வாக்குறுதிகளையும் பறைசாற்றுவது. தற்போதைய சுழலில் நாட்டின் பொருளாதார குறியீடுகள் நன்றாகவே இருக்கின்றன. மறைமுக வரி வருவாய் மாதம் இரண்டு லட்ச கோடியை தாண்டும் போலிருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி புதிய அரசுக்கு இரண்டு லட்சம் கோடிக்கு மேல் தன்பங்காக அளிக்கவிருக்கிறது. எல்லாம் மகிழ்ச்சி தான் பட்ஜெட்டில் எதிர்பார்ப்புகள் என்ன? விவசாயிகள் நலம் முக்கிய பங்காற்ற வேண்டும். விளைவிக்கப்பட்ட பொருளுக்கு இத்தனை சதவீத லாபம் என்பது விவசாயிகளால் வரையறுக்கபடுவதாக இருக்க வேண்டும். அதாவது price stabilization அல்லது price control mechanism உறுதி செய்யப்பட வேண்டும். இதற்காக நவீன தொலைதொடர்பு சாதனங்களையும், செயற்கை நுண்ணறிவையும் பயன்படுத்தலாம். முக்கியமாக எரி பொருள் விற்பனையை சீரமைக்கலாம் rationalize. விவசாய பயன்பாட்டிற்குள் வரும் அனைத்து வாகனங்களுக்கும் மானிய விலையில் எரிபொருள் வழங்கலாம். இதன்மூலம் அத்தியாவசிய வேளான் விளைபொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும்.
வழக்கம்போல, அரசு ஊழியருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இனிப்பான சம்பள உயர்வு, பஞ்சபடி உயர்வு, போனஸ், ஓய்வூதியத்தில் கூடுதல், இதர சலுகைகள் தருவீங்க. நஷ்டத்தில் அரசு நிறுவனங்கள் / பொதுத்துறை நிறுவனங்கள் இயங்கினாலும், அவர்களுக்கும் இதே உரிமை உண்டு. ஆனால், தனியார் மற்றும் ஏழை பாழைக்கு இவையெல்லாம் நேரடி மற்றும் மறைமுக வரியா சுமையை தலையில சுமத்துவீங்க. இதானே வழக்கமான பட்ஜெட். நேரிடை விவாதத்துல கேட்டா, இதுக்கு உங்ககிட்ட பதில் இல்லைனு சொல்வீங்க. ஆகமொத்தம், மேற்சொன்னவங்களுக்கு அடுத்த நிதியாண்டில் சிரமம் வராம இருக்க, பட்ஜெட்ல நிதி ஒதுக்கிவெச்சிட்டு, மீதியை அங்க அங்க கொஞ்சம் கொஞ்சம் செலவு செய்வீங்க. ஆனாலும், பற்றாக்குறை பட்ஜெட் தான். மற்றவர்களுக்கு சுமை தான்.
நோகாமல நொங்கு தின்னும் கேவலமான கும்பல் தேர்தலை சந்திக்க திராணி அற்ற கும்பல் புறவாசல் வழியாக மட்டுமே அதிகாரத்தை திருடும் மட்டரகமான கும்பல் இதுகளை எல்லாம் நாடு ஆழ விட்டது யார்க்குற்றம் இந்த கேட்டு கேட்ட சுரணைற்ற மக்கள் குற்றம் இந்த அசிங்கம் இந்தியாவில் மாட்டமுமே சாத்தியம் சனாதன தர்மத்தின் படி வாழும் யோக்கியர்கள் அல்லவே a
எந்த லோக்சபா தேர்தலில் ஜெயித்து உங்க மன்மோகன் நிதியமைச்சர் ஆனார்? இன்றுவரை மக்களை சந்தித்து வென்றதில்லை.
நிர்மலா அவர்களுக்கும், சுயநலமில்லாத உழைப்புக்கும் பாராட்டுக்கள்.
மேலும் செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
58 minutes ago
பெண் தற்கொலை
1 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
1 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
1 hour(s) ago