வாசகர்கள் கருத்துகள் ( 12 )
பிரதமர் ஆக முடியாததால் கோப கனலை கொப்பளிக்கும் ராகுல். இவர் குடும்பத்தின் கொட்டம் வெகுவாக அடக்க பட வேண்டும். நாட்டின் அழிவு சக்தி காங்கிரஸ்.
100% உண்மை. அவரை பேசவைப்பது அவர் இந்திய கூட்டணி
அவருக்கு என்ன? டகா டக் என்று பிதற்றி மக்களை ஏமாற்றி மாநில கட்சிகள் முதுகில் சவாரி செய்து 99 இடத்தைப் பிடித்து எதிர் கட்சி தலைவரும் ஆகி விட்டார்! பிரதமர் ஆக முடியாத ஆத்திரத்தை பேசி தீர்த்துக் கொள்கிறார்!
பாரதிய ஜனதாவுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் அமிதா ஒரு மந்திரி உயிரோடு இருக்கிறீர்கள் எவ்வளவு பொய் சொல்லுகிறார் ஒரு மனிதன் அவைய வீசியர் அளிக்கிறார் எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் இந்த மானம் இந்த மாதிரி அசிங்கமான மனிதன் தேவையா இந்தியாவிற்கு
மெண்டலாகிப் போன ராகுல்காந்தி....!
நீட் குளறுபடிகள் வடநாட்டில் தான் நடந்தது. தென்னாட்டில் நடக்கவில்லை. அதை பற்றி பேசினால் பிஜேபிக்கு வலிக்கத்தான் செய்யும்
அட கொத்தடிமை, இது என்னடா பெயர் எஸ் பீ ? தமிழகத்தில் TNPSC கொள்ளைகள, குளறுபடிகளை செய்துவிட்டு உத்தமன் மாதிரி பேசாதே, தவறு செய்தவர்கள் சட்டத்தின் பிடியில் இருக்கிறார்கள்,
Who is the beneficiary in NEET scam? You must know this.
Comedy time starts
ராகுல் பார்லிமென்டில் பேசுவதருகே அருகதை அற்றவர். வெறும் குற்றசாட்டு மட்டும் வைப்பார். இப்போ நீட் , மணிப்பூர் என்று வாசிக்கிறார்.
வணக்கம் வைப்பது நாம் நடந்து கொள்வதை பொறுத்தது என படிக்க வில்லையோ ?
தேர்தல் சமயத்தில் பிரசாரம் செய்யும்போது வாய்க்கு வந்ததை பேசினால் இப்படித்தான் மூக்கு அறுபடும்! ராகுல்காந்தி அடுத்த ஐந்து வருடங்களுக்கு இப்படித்தான் வைத்து செய்யப் போகிறார்!
மேலும் செய்திகள்
பலாத்கார வழக்கு: மாஜி எம்.எல்.ஏ., ஆயுள் தண்டனை நிறுத்தம்
12 minutes ago
மஹாராஷ்டிரா டி.ஜி.பி., ஆகிறார் என்.ஐ.ஏ., தலைவர் சதானந்த்
14 minutes ago
கேரளாவின் இரு மாவட்டங்களில் பரவுகிறது பறவை காய்ச்சல்
19 minutes ago
ரூ.12 கோடி செலவில் 51 ஜீப்கள்; ஒடிஷா வனத்துறை தாம் துாம்
29 minutes ago