வாசகர்கள் கருத்துகள் ( 5 )
வன்முறை எல்லா மதத்திலும் இருக்கிறது. தெருவில் போவோரையும் வம்புக்கு இழுத்து சண்டை போடுவபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். காரணம் காமராஜரைப்போல் ராஜாஜியைப்போல் அமைதியான தலைவர்கள் இன்று இல்லை .அம்மாதிரி தலைவர்கள் இன்று உருவாக வேண்டுமானால் மக்கள் விழிப்புடன் இருந்து ஓட்டுப்போடவேண்டும் .போலீஸ் துறையில் F.V. அருள் என்ற போலீஸ் COMMISSIONARAI போலீஸ் டிபார்ட்மெண்டில் இன்றும் நினைவில் வைத்துக்கொண்டிருப்பார்கள் .காரணம் குத்ரவாளிகளுக்கு அவர் சிம்ம சொப்பனமாய் இருந்தார்.
எந்த மதத்தை சேர்ந்தவர்கள் குத்திக்கொன்றனர் என்பதையும் வெளியிடவும் .
வாயும் கையும் சும்மா இருந்தா உசுரு தப்பிக்கும்... ஜிம் பாடி பில்டர் என்றால் சக்திமான் ரேஞ்சுக்கு சக்தி உண்டு என்பதல்ல. நடக்குற எல்லா விஷயங்களிலும் தங்களின் நடவடிக்கைகளை அளவோடு பிரயோக படுத்தினால் உடம்பும் உசுரும் தப்பும். நேரெதிராக உங்களையும் மீறி கோபதாபத்தில் ஆக்ரோஷத்தில் சண்டையிட்டு மடிந்து விட்டர்கள். யார் ஜெயித்தார்கள் என்பதல்ல கேள்வி பிரச்னையையை எம்புட்டு கொண்டு விட்டேர்கள் உங்களை நம்பி வந்த குடும்பத்தாருக்கு என்பது தான் மிகப்பெரிய வினா
மர்மநபர்களால் 21 முறை கத்தியால் குத்தி ???? ஓ, புரியுது ......
அய்யோ பாவம்...
மேலும் செய்திகள்
ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் விஷம் குடிப்பு; சிறுவன் பலி
38 minutes ago
அறை முன் மாந்திரீக பூஜை பள்ளி தலைமை ஆசிரியர் பீதி
39 minutes ago
சோழர் கல்வெட்டு கர்நாடகாவில் கண்டெடுப்பு
41 minutes ago
புகாரை விசாரிக்காத இன்ஸ்., ரூ.1 லட்சம் வழங்க உத்தரவு
41 minutes ago
காட்பாடி நபரிடம் ரூ.3.24 கோடி மோசடி
42 minutes ago