வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இப்படி முதலைக் கண்ணீர் விடுவதை நிறுத்தி விட்டு, ஒரு வழக்குக்கு இத்தனை முறை தான் ஜாமீன் வழங்க வேண்டும் என்று ஒரு வரம்பைக் கொண்டு வரலாமே?
இதுக்கு காரணம் எங்களுக்கு முன்னால் இருந்த நீதிமான்கள்தான்னு சொல்லுடலாமே யுவர் ஆனர். ட்ரம்ப், மோடிலேருந்து இதைத்தானே சொல்றாங்க.
நீதிமன்றங்களுக்குள் இத்தனை மாறுபட்ட கருத்து. ஒருவர் தண்டனை கொடுத்தால் மற்றவர் விடுதலை செய்கிறது. சட்டத்தில் ஓட்டை அல்ல ஓட்டையான சட்டம் தான்.
அதே சமயம் ஜாமீனில் இருப்போர் மந்திரியாக தொடர அனுமதிப்பதெல்லாம் ரொம்பவே ஓவரான சமாச்சாரங்கள் என்பதை பஞ்சாயத்தார் அறிவது நலம். 99.999% அவை வழக்கை நீதிமன்ற உதவியுடன் நீர்த்துப்போகவே வைக்கும்.
இதே ஊழல்செய்த திருட்டு திமுக ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸ் களவானிங்களாக இருந்தால் உடனடியாக ஜாமின் கொடுப்பார்கள் . என்ன செய்ய சாதாரண மக்களைதான் பதம் பார்க்கிறது நிதிமன்றமங்கள்
அமர்வு குழந்தை நலனுக்காக தாங்களாகவே ஜாமீன் வழங்கியிருக்கலாம் ..