வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இறந்த மருத்துவரின் குடும்பத்தினருக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தவேண்டும். அது சரிதான். ஆனால் அதற்காக மற்ற மருத்துவர்கள் தொடர்ந்து தங்கள் மருத்துவப்பணியை விட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதால் மருத்துவமனையில் உள்ள மற்ற பிணியாளர்களுக்கு மிக மிக சங்கடம். அவர்கள் மருத்துவம் இல்லாததால் உயிரிழக்க வாய்ப்பும் உண்டு. அப்படி எதுவும் நடக்காமல் இருக்க கண்டனத்தை தெரிவித்துவிட்டு மருத்துவர்கள் மீண்டும் தங்கள் பணியை துவங்கவேண்டும். நீதிமன்றமும் காலம் தாழ்த்தாமல் இந்த வழக்கில் உடனே குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும்.
சுப்ரீம் கோர்ட் 40 நாள் கோடை விடுமுறை எடுத்துக்கும். யாருக்கும் பாதிப்பே இருக்காது கோவாலு.
ஏன்? குற்றவாளிகளை உடிச்சு விசாரிச்சு தூக்குல போட்டுட்டீங்களாக்கும்? மூவாயிரம் பக்கம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவே மூணுவருசமாகுமே? அப்பறம்தானே அடியப்புடிடா பாரத பட்டான்னு என்ப ஆச்சுன்னு வுசாரிப்பீங்க?
நாடெங்கும் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு இதே போன்று கண்டிப்பை உச்சநீதிமன்றம் மாநில அரசாங்கங்களிடம் காட்டுமா என்பது சாமானியனின் சந்தேகம். கொலை நடந்தால் அதற்கு சாட்சிகள், விசாரணை என்று காலம்கடந்து நீதி விசாரணை தொடர்கிறது. நீதியோ சிலசமயம் கிடைக்கிறது. பலருக்கு கிடைக்காமல் போகிறது. பாலியல் கொடுமையை விசாரித்து தீர்ப்பு சொல்ல இத்தனை அவகாசமா ? விரைவு நீதிமன்றங்கள் அமைத்து என்ன பலன் ?
இந்த நாட்டில் அரசு ஊழியர்களை விட்டால் வேலை செய்யாமலேயே சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பர். இந்த நாட்டில் மருத்துவர்களுக்கு மட்டுமா பாதுகாப்பு இல்லை.குற்றவாளிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்பதுதான் உண்மை நிலை.தெய்வம் தான் நேர்மையானவர்களுக்கு காவல் புரிகிறது.
உங்களை நம்பி அவர்கள் பணிக்குத் திரும்பினால் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்குமா ???? அவர்களது பாதுகாப்புக்கு உங்களால் உத்தரவாதம் தரமுடியுமா ???? மத்திய மாநில அரசுகளுக்கு இரண்டே நாட்களில் வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்கும் பொறுப்பை அளியுங்கள் ... அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழுவை உடனடியாக அமைக்க ஏற்பாடு செய்யுங்கள் ...
மேலும் செய்திகள்
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
4 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் அரைசதம்; இந்திய அணி ரன் குவிப்பு
4 hour(s) ago
பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
8 hour(s) ago | 8
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
12 hour(s) ago