வாசகர்கள் கருத்துகள் ( 3 )
முதலில் ஆதார், பான், ஓட்டர் ஐடி .... இத்தனை எதற்கு?? அனைத்து அம்சங்களையும் இணைத்து ஒரே ஐடி ஆக்குங்கள் .....
இது தவறான செயல். திமுக தேர்தல் அதிகாரிகளை விலைக்கு வாங்கி விடுவார்கள். கள்ள ஓட்டு பெருகி விடும். தமிழகத்தில் சம்பந்தமில்லாத ஆட்களை தேர்தல் அதிகாரிகளாக நியமிக்க வேண்டும்.
ஒரே எண்ணில் பல வாக்காளர் அட்டை தயாரித்து கொடுத்தது அரசியல் கட்சிகள்தானா? இனிமேல் இதுபோல தயாரித்துக் கொடுக்க கூடாதுன்னு கட்சிகளைக் கேட்டுக்க போகிறார்களோ? வடக்கன்ஸ் விலை போவதில்லையாம். NEET உளப்பட பல வினாத்தாள்கள் விற்பனை அமோகமாக செய்து தாங்கள் திறமையான வியாபாரிகள் என்று நிரூபித்தார்களே. மறைத்திடலாமா? இங்கே வடக்கன்ஸை அதிகாரிகளா நியமித்தால் இங்கே வந்து கூலி வேலை பார்க்கும் பீஹாரிக்களுக்கெல்லாம் இங்கேயும் இன்னொரு வாக்காளர் அடையாள அட்டை கொடுக்க சௌகர்யமாக இருக்குமோ?