வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இந்த நீதி கேட்டல் தடி அடியும் , கண்ணீர் புகையும் தான் கிடைக்கும் , போங்க போய் ஆகவேண்டியதா பாருங்க .
அங்கே அனுப்புங்கள்
தவறு செஞ்சது மாநில அரசு பெண் டாக்டர் கொலை செஞ்சதுக்கு எந்த நடவடிக்கும் எடுக்கவில்லை. போராட்டம் செய்தவர்கள் மீது தடியடி நடப்பது ? அநீதி
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளுகிறார்கள் .அங்கு பெங்காலி மொழி பேசுபவர்களும் ,தேவையான பெங்காலி பத்திரிகைகளும் கிடைக்கிறது .
மாதாவின் மமதையை மற்றும் அகங்காரத்தையும் மக்கள் மண்ணோடு மண்ணாக அழிக்க வேண்டும். மேற்கு வங்கத்திர்க்கும் நல்லது.
பெண் டாக்டர் கொலையில் நீதி தாமத படுத்தப்பட்டு விட்டது. தவறான கோணத்தில் விசாரணை. டீன் ஊழல் தனி. கொலை தனி. கொலையாளி யார்? டாக்டர் உடல் எரிக்கப்பட்ட பின்பும் கொலையாளியை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அந்த மாநில நிர்வாகத்தை முடக்க நீதிமன்றத்திற்கு என்ன தயக்கம்? புதிய மணிப்பூர் நீதிமன்ற தவறான விவாதத்தில் உருவாகி விடும். சில நீதிபதிகள் சட்டத்திற்கு வெளியே செயல்பட ஆரம்பித்து விட்டார்கள். மத்திய அரசு ஏன் முறைப்படுத்த முடியவில்லை?