வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஒரே நாடு ஒரே தேர்தல் போல் இந்தியா முழுவதும் ஒரே மதுவிலக்கு திட்டமும் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்திட வேண்டும்.
இரண்டுமே மாநில அரசின் பொறுப்பிலுள்ளவை. மத்திய அரசுக்கு அதிகாரமில்லை. மீறி தலையிட்டால் உடனே மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாக கருப்பு பலூன்கள் பறக்கும்.
எங்க சர்வாதிகார புலிகேசி மன்னர் வண்டியில அப்பப்போ கொள்ளி குச்சியை நீங்கள்லாம் நுழைத்துப் பார்ப்பது அவருக்கு முட்டுக்கொடுக்குற மூர்க்க பிரதர்ஸ் க்கு எரிச்சலா இருக்குது ..... பக்கோடாஸ் ன்னு வயிறெரிஞ்சு சாபம் கொடுக்குறாங்க ..... பார்த்து பண்ணுங்க மோடி ஜி .....
ஆரம்பத்தில் அப்படித்தானே இருந்தது. எல்லாம் அரசியல் சுக வாசிகளால் தான் சீரழிந்தது. இந்திய ஒரே நாடுதான் . சும்மா ஒரே நாடு ஒரே தேர்தல் என்று பஞ்ச் டயலாக் வெண்ட்டம். நாட்டுக்கு முக்கிய நீர் பாசன தேவைகள் மருத்துவ வேதி லஞ்ச மற்ற நிர்வாகம் ஆகியவைகளுக்கு முன் உரிமை கொடுத்து கொண்டு வர பார்க்கவும். சும்மா விளம்பர அரசியல் வேண்டாம்.
திருட்டு திராவிடன்ல்ல அப்பன் ஒரே நாடு ஒரே தேர்தல் தான் சரி என்றும் மவன் அது தப்பு என்று எதிர்த்து அதையே உருட்டுவது தமிழ்நாட்டுல சகஜம் .... ஓல்ட் இருநூறு ஊவாய் வாலாவும் தற்கால இருநூறு ஊவாய் வாலாவுக்கும் தான் கஷ்டம் .....பாவம்யா அவனுங்க ....
ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம். நேரம் , பணம் , இரட்டை வாக்கு குறையும் . வாக்காளர் எண் ஆதார் , வருமான வரி , வங்கி வாடிக்கையாளர் எண்ணுடன் இணைக்க வேண்டும். ஒரு வாக்காளர் ஒரு ஓட்டு அதாவது நாடாளுமன்ற ,சட்ட மன்ற ,நகராட்சி தேர்தலை ஒரே நாளில் நடத்தி ஒரு வாக்கு பதியும் வாய்ப்பு. இந்தியாவில் ஆயிரக்கணக்கில் மக்கள் மதம் சாதி அடிப்படியில் வாழ்கின்றனர். அதிக எண்ணிக்கை மக்கள் ஆதிக்கம் செலுத்துவது குறையும். அல்லது மக்கள் தொகை கட்டுப்பாடு கட்டாயம். வாழ்நாளில் 18 வயதிற்கு பின் 8 முறை மட்டும் வாக்களிக்க உரிமை. வாக்காளர் , வேட்பாளர் தகுதி நிர்ணயிக்க வேண்டும். தேர்தல் முடிந்தால் பின் கட்சி கூட்டம் பொது வெளியில் கூடாது. தேர்தல் தேதிக்கு பின் மட்டும் பிரச்சாரம். கட்சி பணம் பொது மக்கள் பணம் என்பதால் தேர்தல் ஆணையர் கூட்டு பொறுப்பில் இருக்க வேண்டும்.
ஆண்டு முழுவதும் எங்காவது தேர்தல் ஏற்பாடுகள் இருப்பதால் தேர்தல் நடைமுறை விதிகள் தொடர்ந்து அமலிலுள்ளன. அதனால் அரசு கொள்கை முடிவுகளை எடுப்பது தடைபடுகிறது. டெண்டர்கள் தாமதம். சட்டங்களை நிறைவேற்ற சட்டசபை பார்லிமென்ட் கூட்டங்கள் நடக்க இடைஞ்சல். இதையெல்லாம் விட பண்டிகை விசேஷ purchase க்கு பணம் எடுத்துச் செல்வதிலும் சாதாரண பொது மக்களுக்கு பிரச்சினைகள். கூலி ஆட்கள் ஊர்வலம் பொதுகூட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதால் விவசாயம் கட்டுமானத் தொழில் பாதிப்பு. போக்குவரத்து நெரிசல். இன்னும் பலப்பல பின்னடைவுகள். இதற்கெல்லாம் ஒரே காலகட்டத்தில் தேர்தல் என்பதை தவிர வேறு தீர்வில்லை
இந்தியாவை பொறுத்தவரை இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்தியா வல்லரசாகும் மாதிரியான கோஷமாதான் கடைசிவரை இருக்கும்... வேற சூடான டாபிக் இல்லாதபோது நடுநடுவே பேசுபொருளாக ஆக்கப்படும்... பின்னர் இன்டர்வெல் விடப்படும்...அவ்வளவுதான்
கண்டிப்பாக ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வரனும். பணமும் நேரமும் மிச்சமாகும், அரசியல் கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுப்பது குறைய வாய்ப்பிருக்கு.