வாசகர்கள் கருத்துகள் ( 9 )
கன்னியாகுமரி மாவட்டம் இணையம் துறைமுகத் திட்டத்தை பாதிரியார்கள் தூண்டுதலில் எதிர்த்து நிறுத்திவிட்டனர் இந்த கேரள துறைமுகத்தையும் முக்கிய சர்ச்கள் எதிர்த்து போராட்டம் நடத்தின. ஆனால் கேரள கம்யூனிஸ்டு அரசு அடானியிடம் கெஞ்சி விரைவில் முடித்து விட்டது. இப்போ CPM முதலாளித்துவம் பற்றிப் பேசாது. ஐரோப்பிய எஜமானர்கள் நலனுக்காக போராட்டம் நடத்தியவர்கள் மவுனம்.
இதனால் யாருக்கு அதிக பலன்? கம்யூனிஸ்டு அரசுக்கா? அவர்களது எதிரி அடானிக்கா? பொதுத்துறை நிறுவனங்களை மோடி விற்கிறார் என்று இனி பேச முடியுமா?இன்றைய துவக்கவிழா விளம்பரத்தில் அடானி போர்ட் நிறுவனத்தின் பெயர்தான் முதன்மையாக இடம் பெற்றுள்ளது வேடிக்கை.
கேரளா கார்ன் விவரமான ஆளு துறைமுகத்துக்கு உருவாக்க தேவையான கணிமவளங்கள் முழுவதும் தமிழ் நாட்டில் இருந்து.அங்கே ஒரு ஜல்லி கல் கூட எடுக்க கூடாதுன்னு உத்தரவு
தமிழ்நாட்டு திராவிடர்கள் கண்களில் அதானி அம்பானி குர்பானி மஸ்தானி வெங்காயம் பாட்டு சத்தம் ஜோரா கேட்கும்.. உங்களின் ஆழ்ந்த கருத்துள்ள கேள்வியை கேட்கவேண்டிய இடம் கம்யூனிஸ்டு ஆட்சி நடப்பது எண்டே கேரளத்தில்.. உங்க தோழமை கட்சி தமிழக கம்யூனிஸ்டை கேள்விகேட்க சொல்லுங்க பாப்போம் ??
இதனால் திருவனந்தபுரம் பெரும் பொருளாதார வளர்ச்சி பெறும். மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் நாம் கன்னியாகுமரியில் துறைமுகம் கொண்டுவர முயற்சித்தபோது எதிர்ப்பு கொடி பிடித்தோம். தமிழ் நாட்டிற்குள் எந்த ஒரு பெரும் தொழிலும் வரவிட மாட்டோம். ஆனால் மத்திய அரசு நமக்கு வரி வழங்கிக் கொண்டிருக்க வேண்டும். திராவிட கழகங்கள் இங்கு இருக்கும் வரை தமிழகம் வளராது. அப்படி வளர்ந்தாலும் அது தனியாரின் முன்னெடுப்பால்தான் இருக்கும். கழகங்களின் கொள்கை அரசியல் கொள்ளை அடித்து, அதிலிருந்து ஒரு சிறு பகுதியைக் கொண்டு ஓட்டுகளை விலைக்கு வாங்கி தேர்தலில் வெல்வது.
இதனை புரிந்துகொள்ளும் மனநிலையில் கன்யாகுமரி மக்கள் இல்லை, மூளை சலவைசெய்யப்பட்டு திருடர்களுக்கு திரும்ப திரும்ப வோட்டை மத வெறியால் கண்களை மூடிக்கொண்டு போடுகிறார்கள்.
சிறப்பு. சரக்குப்போக்குவரத்தில் இது ஒரு புதிய மைல் கல் என்றே சொல்லலாம்.
அப்போ சரக்கு விலை குறையுமா? பாட்டிலுக்கு எக்ஸ்ட்ராவா கேக்க மாட்டாங்களா?
தமிழகத்தில் வரவேண்டிய துறைமுகம், அறிவு கேட்ட மத மாற்ற வெறியர்களால் கேரளாவிற்கு சென்றுவிட்டது.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
5 hour(s) ago