வாசகர்கள் கருத்துகள் ( 4 )
எப்படி முன்பு எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக "புள்ளி ராஜாவிற்கு எய்ட்ஸ் வருமா" ன்னு மூலை முக்கெல்லாம் பரப்பினார்களோ அந்த வகையான விழிப்புணர்வு பிரசாரம் தேவை. நாளைய சமுதாயத்தை காக்க வேண்டிய கடமை அரசிற்கும் நம் அனைவருக்கும் உண்டு
பொம்மை வாங்க போனார்... தொழில்முனைவோர் ஆனார் புதுமைக்கு ஒரு புவனேஸ்வரி ..... இதுக்கும் மைக்ரோ பிளாஸ்டிக்கிற்கும் சம்பந்தம் இருக்குதுங்களே ...
மனித இனம் அழிவதுதான் தீர்வு ......... நடக்குமா ????
எப்படி தடுப்பது .என்ன என்ன நிறுவனங்கள் .குழப்பாமல் தெளிவாக மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டியது உங்கள் கடமை .உணவு பாதுகாப்புத்துறை வேலை செய்ய வேண்டும் .மக்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உங்களுக்கு சம்பளம் .கலப்படம் எய்யும் நிறுவனங்களை சீல் வைக்க வேண்டும் .உச்ச நீதிமன்றம் இதை வழக்காக பதிவு செய்ய வேண்டும் .தினம் கோரும் இதனை கோடி மக்களும் உண்ணும் உணவு விஷம் என்றால் என்ன செய்வது ?
மேலும் செய்திகள்
பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதை பெற்றார் வைபவ் சூர்யவன்ஷி
7 hour(s) ago | 3
அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்: பிரதமர் மோடி உறுதி
7 hour(s) ago | 7
அனைத்து மத மரபுகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும்: சசி தரூர் வலியுறுத்தல்
10 hour(s) ago | 2
காங்., மாநில செயலாளர் கிறிஸ்துமஸ் வாழ்த்து
14 hour(s) ago
கிறிஸ்தவர்களுக்கு ப்ளம் கேக் வழங்கல்
14 hour(s) ago