வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இயற்கையை மதிக்கவில்லை, ரட்சிக்கவில்லை என்றால் ஒரு நாள் அது நம்மை ரடசிக்காமல் போகும். பிற்காலத்தை, பின் சந்ததிகளைப் பற்றிய அக்கறையோ, பொறுப்போ இல்லாமல் இன்றைக்கு என்னென்ன செய்தாவது ஏகத்திற்குச் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இயற்கையை சீரழிக்கும் காரியங்களைச் செய்தால் அது நமக்கே சீரழிவைக் கொண்டு வரும்.
சுசீந்திரன் ஐயா அவர்களே தாங்கள் அழுவது நியாயம் தான் நாங்களும் உங்கள் துக்கத்தில் பங்கேற்கிறோம் ஆனால் தாங்களும் தங்களது அரசியலாரும் தங்களது அலுவலர்களும் மக்களிலும் சிந்திக்கதமிழில் ஒரு பழமொழி உள்ளது பிறருக்கு இன்னா முற்பகல் செய்யின் தனக்கு என்ன பிற்பகல் தானே வரும் என்பதுதான் அது இதை சிந்தித்துப் பாருங்கள் தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீரை தடுத்து தடுத்து குறைத்து குறைத்து ஏன் உங்களை வெள்ளை காட்டில் வைத்திருக்கிறீர்கள் மழை பெய்கிறதோ அங்கெல்லாம் சிறு வாய்க்கால்கள் அமைத்து எங்கள் பகுதிக்கு நேரத் திருப்பி விடுங்கள் ..................நாங்கள் மழை நீரும் பாசன நீரும் நிலத்தடி நீரும் குடி நீரும் இல்லாமல் அண்டை மாநிலத்து அப்பாவி மக்கள் அனைவரும் படும் வருத்தம் உங்களை இன்று இல்லாவிட்டால் என்று ஒரு நாளாவது பாதிக்கும் என்பதை மனதில் வையுங்கள் ...............இந்த கொடுமையான நிகழ்வுக்கு பின்னால் கூட மலையில் நீரை சேர்ப்பதனால் தான் பிரச்சனை என்று நீங்கள் பேசுவது உங்களுடைய எதிர்காலத்தை இன்னமும் இருட்டடிக்கும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வருத்தப்படுகிறோம். எங்கள் வாழ்க்கைக்கு நீர் அளித்தால் உங்கள் வாழ்க்கை சுபிட்சம் அடையும்
கம்பம் தேனி எல்லையோர தமிழக வனத்தை ஆக்கிரமித்த கேரள மக்களை உடனடியாக காலி செய்ய வைக்கவும் இல்லையென்றால் மீண்டும் கண் கலங்க வேண்டி வரும்.
மலை சரிவுகளில் தேயிலை தோட்டம் அமைத்தால் இது தான் இயற்கை கொடுக்கும் கொடூரமான பரிசு. மணல் சரிவை தடுத்து நிறுத்தும் அடர்ந்த மரங்களை அழித்து விட்டு வீடு கட்டி, சுற்றுலா தலம் அமைத்த பின் என்ன செய்ய?
commis காலம் முடிந்தது. அதுக்கு தான் நாடகம்
எவ்வளவு இயற்க்கை பேரிடர்கள் வந்து பாடம் கற்று கொடுத்து சென்றாலும் அதில் இருந்து அரசியல்வியாதிகள் கற்றுக் கொண்டனரா என்பது தான் கேள்வி ... எங்கு பார்த்தாலும் சட்ட மீறல், லஞ்சம், ஊழல், பேராசை என அனைத்து தீய குணங்களும் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறி போய்விட்டன.. புவியியல் ஆராய்ச்சியாளர்கள் அறிக்கைப்படி அவர்களே எதிர்பாராத அளவிற்கு நிலச்சரிவு பல மடங்கு வேகமாக நடந்துள்ளது அவர்களுக்கே அதிர்ச்சி அளித்துள்ளது என்றால் எந்த அளவிற்கு இயற்கையை நாசம் படுத்தி உள்ளோம் என்பது தெளிவு ....
இருக்கும் போது ஒரு நல்ல காரியமும் செய்யாமல், அவர்கள் இறந்து பிறகு அழுது,ஓலமிட்டு, என்ன பயன்.
மலையிலிருந்து நீர் வழிந்தோடும் பாதைகளில் ஏராளமான அளவில் மண்ணரிப்பு சாத்தியம் என்பது அனைவருக்கும் தெரியும். கேரள அரசுக்கு தெரியாமல் போனது துரதிஷ்டம்.
இது இயற்கையால் ஏற்பட்ட பேரழிவே, ஆனால் பங்களாதேஷில் மதவெறியால் ஒரு கும்பல் ஹிந்துக்களை அந்நியமாக கொன்றும், அவர்களது சொத்தை அளித்துக்கொண்டும் இருக்கிறது. அவர்களுக்காக அழ ஒரு அரசியல் வியாதிக்கும் மனமில்லை. ஏனென்றால் அவர்கள் ஹிந்துக்கள், கத்திக்கு பயந்து முஸ்லீம் மதம் மாறியவர்களுக்காக அழும் இவர்கள், ஹிந்துக்களுக்கு எது நடத்தலும் வாய் கூட திறக்கமாட்டார்கள் .
மேலும் செய்திகள்
பெட்டி கடையில் குட்கா பறிமுதல்
3 minutes ago
பாரா கிளைடிங் விபத்தில் விமானி பலி
1 hour(s) ago
தமிழகத்தில் தொங்கு சட்டசபை? : அமித் ஷா கணிப்பு
2 hour(s) ago
மும்பை மாநகராட்சி தேர்தலும், அரசியலும்!
2 hour(s) ago