வாசகர்கள் கருத்துகள் ( 41 )
பாஜக விகே பாண்டியனை அவமானப்படுத்தியது, தமிழர்களை அவமதித்தது போலத்தான்.
பாண்டியன் அவர்கள் நல்ல திறமையான அதிகாரி தான் .... யாருக்கு தெரியும்...ஒரு சிறிய சந்தேகம் பிஜேபிக்கு .. மறைமுகமாக வேலை .. செய்தாரோ...என
நாட்டுக்கு வெளியே இருக்கும் பண்பு நாட்டுக்கு உள்ளே இருக்கும் போது வராது ...என்பதை நீங்கள் உணர வில்லை .
அப்போ ஏன் விளக்கெண்ணெய் தமிழ்நாட்டில் வடக்கு மக்களை வெறுக்கிறது
பாண்டியன் துவண்டு போக வேண்டிய அவசியம் கிடையாது, வடக்கர்கள் தென் இந்தியர்களை பார்த்தாலே ஒருவித அச்சத்தில் தான் அணுகுகிறார்கள் எப்போது நிர்வாகத்தை நம்மை விட்டு புடுங்கி விடுவார்கள் என நினைத்து, அவ்வ்ளவு நிர்வாகத்திறமை உடையவர்கள்..அண்ணாமலையை பொறுத்தமட்டில் அவர் ஏதாவது ஒரு மாநிலக்காட்சியில் சேர நினைப்பது சரியான முடிவு தான், தடுக்கி விழுந்தால் வடக்கர்கள் வரமாட்டார்கள் அருகில் இருப்பவர்கள் தான் காப்பாத்துவார்கள்...
அப்பட்டமான பொய்யை சொல்ல எப்படி வாய் வருகிறது? நீ எத்தனை வட இந்தியர்களுடன் வேலை செய்து இருக்கிறாய்? வெளிநாட்டில் வேலை செய்யும் எனக்கு பல நீ சொல்லும் வடஇந்தியர்கள் தான் உயிர் நண்பர்கள்.
ஒடிசா - மேற்கு வங்காள மக்கள் தங்களை வடக்கு இந்தியர்கள் என கூறிக்கொள்வது இல்லை. பஞ்சாப் - அரியானா - உத்தரபிரதேச மக்கள் தான் வடக்கு இந்தியா. அவர்கள் யாரும் தென் இந்தியர்களை வெறுப்பது இல்லை. தென் இந்தியர்களை மரியாதையாகவே பார்ப்பார்கள்
பாண்டியன் ஒரு நல்ல அரசு ஊழியர் மட்டும் அல்ல நல்ல நிர்வாக திறமை உள்ளவர் இவர் தமிழ்நாட்டின் அரசியலுக்கு சரி பட்டு வரமாட்டார் . ஒரிஸாவில் சாதாரண மக்கள் ஆதரவு இவருக்கு உண்டு .அதே போல் உ பி அரசில் முத்துக்கருப்பன் IPS செல்வாக்கு உள்ள நபர் யோகிக்கு மிகவும் நெருக்கம் .தமிழகத்தை தவிர தமிழன் எங்கு போனாலும் கோலோச்சுகிறான் .டில்லி மக்களவையில் IAS IFS ICS தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள் 80% சதம் இருந்தார்கள் .ஆனால் இன்றைய தமிழ் மாணவர்கள் மத்திய அரசு பணிக்கு விரல் விட்டு சொல்லும் அளவிற்குதான் உள்ளனர் எப்போ தமிழன் திராவிடன் ஆனானோ அப்போதே ஆளை காணோம்
தமிழனின் சுய மரியாதையை அழிப்பவர்கள் நேரு போன்ற அரக்க குணம் கொண்ட தீம்கவினர்
சுரம் உள்ள போதே பாடுவதை நிறுத்தி கொள்ள தெரிய வேண்டும்...
இங்கு குடும்ப அரசியல் இருக்கும்போது எப்படி சாத்தியம் .
ஹி..ஹி... துரத்தி விட்டனர் என்று சொல்லு பாண்டியா... ஒரிசா மக்கள் என்ன தமிழர்களா? தமிழர்கள் தான் சூடு சொரணை இன்றி தெலுங்கன் வாலைப் பிடித்து கொண்டு திரிகிறார்கள்..
மத வெறி கும்பல் இனவெறியை கையில் எடுத்ததால் வெளியேறி விட்டார். உண்மையில் ஒரிசா மக்களின் நன்மதிப்பையும் அன்பையும் யாராலும் தட்டி பறிக்க முடியாது .
ஒரிசா மக்கள் என்ன தமிழர்களா? பிற மொழி இன ஆசாமி தங்கள் மாநிலம் ஆள் எப்படி அனுமதிப்பார்கள்? பாண்டியனும் திராவிட பிராடக்ட் ஆக இருந்தால் ஒரிசாவிலும் டாஸ்மாக் ராமசாமி கருத்தியல் விளங்காத சாராய சமூவ நீதி எல்லாம் வந்திருக்கும்.. நல்ல வேளை.. தப்பித்தார்கள் ஒரிசா மக்கள்.
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
12 hour(s) ago