வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சீனாவல்லவா அடக்கி வாசிக்கிறது. இந்திய நடவடிக்கைகள் அதனை இன்று தனிமைப்படுத்தி வருவது மட்டுமின்றி கை கோர்த்த நாடுகள் ரஷ்யா உட்பட சற்றே விலகி நிற்கிறது
எதையும் கண்டு பயப்பட மாட்டோம் என்று பேச்சு அளவில் சொன்னால் மட்டும் போதாது செயலில் இருக்க வேண்டும்
சீனா என்றால் சப்தநாடியும் அடங்க பயப்படுகிறார்கள் ஏன்?
அது வந்து அது வந்து.. அதை எப்படி சொல்றது.. இத்தனை சாதனைகளைச் சொன்னவர் 2 கோடி வேலை வாய்ப்பு, விவசாய்களுக்கு இரண்டு மடங்கு வருமானம், பெட்ரோல் எரிவாயு சாதனைகளையும் சொன்னால் நன்றாக இருக்கும்
காங்கிரசுடன் புரிந்துணர்வு போட்டது சீனாக்காரன். உள்நாட்டிலேயே துரோகிகள் இருக்கும் நிலையில் ஜாக்கிரதையாகவே கையாள வேண்டும்
மேலும் செய்திகள்
டில்லியில் அடல் உணவகம்: 2நாளில் 33 ஆயிரம் பேர் வருகை
2 hour(s) ago
ஸ்டாலினை உருது பேச சொல்வீர்களா?: மெஹபூபா முப்தி
3 hour(s) ago | 1
மணிப்பூரில் ரூ.40 கோடி போதை மாத்திரை பறிமுதல்
3 hour(s) ago
வங்கதேசம் போல மாறணுமா?
3 hour(s) ago
மனைவியை எரித்து மகளை தீயில் தள்ளியவர் தலைமறைவு
3 hour(s) ago