வாசகர்கள் கருத்துகள் ( 30 )
பயங்க்கரவாதிக்கு துணைபோகும் நபர் யாராக இருக்க முடியும்
Most of the politicians always deceive their voters by saying this and that. Kejriwal is one among them.
இவர் பயங்கரவாதியை விட மோசமானவர்.
எதிர்க் கட்சிக்கு மட்டும்.
வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவன் புனிதன், மனிதருள் மாணிக்கம் அவனை தொடக்கூட முடியாது, இவர் தரமான கல்வியை கொடுத்ததால் பயங்கரவாதிதான் பிஜேபிக்கு
மக்கள்வரிப்பணத்தை தன்னுடைய தாக்கிக்கொள்ளும் ஊழல்வாதி தீவிரவாதியை விட ஆபத்தானவன் , நாட்டையே காசுக்காக விற்கக்கூடியவன் , எதையும் செய்வான்.
இவன் ஒரு பயங்கரவாதிதான். உடனே இவனை நாடு கடத்தவேண்டும்.
ஊழலும் பயங்கரவாதம் தான். அவ்வப்போது வூழல்வாதிகள் கண்டுபிடிக்கப்பட்டு,தண்டனை கிடைக்கப்பெறுவதால் தான்,நாடு சீராக போய் கொண்டிருக்கிறது.அப்படி நடக்காவிட்டால் நாட்டில் ஏழைகள் பெருகி நாட்டில் பயங்கரவாதவிளைவுகள் ஏற்படுவதை தவிர்க்கமுடியாது...
பயங்கரவாதியைவிட , அவனுக்கு ஆதரவு தருபவன் அதிகம் ஆபத்தானவன். ஆமாம் கெஜ்ரிவால் தேசத்திற்கு ஆபத்தானவர்.
ஹை கோர்ட் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் தான் உள்ளது. சுப்ரிம் கோர்ட் மாதிரி தன்னிச்சையான அமைப்பு கிடையாது. அதனால் கெஜ்ரி தப்பிக்க இயலாது. ஜாமீன் கிடைக்காது. நூறுகோடி ரூபாயை லவுட்டிய கெஜ்ரிக்கு ஜெயிலில் கிடந்தது சாக வேண்டும் தான்.
என்ன உளர்றீங்க , ஹை கோர்ட் எப்படி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும்?
மேலும் செய்திகள்
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
43 minutes ago
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
54 minutes ago