வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இது மாதிரி ஆளுங்கதான் போன தேர்தலுக்கு புண்ணாக்கு கருத்துக் கணிப்பு வெளியிட்டு பின்னாடி மன்னிப்பும் கேட்டாங்க.
அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா ஆகி விடுவார் என்பது போல் உள்ளதே!
தேர்தல் தேர்தல் கருத்து கணிப்புகள் வெளியிட்டு மக்களை குழப்பிக் கொண்டிருந்தார்கள். இப்போது மாதா மாதம் ஆரம்பித்து விட்டார்கள். மக்கள் தெளிவே அடைய கூடாது என முடிவே செய்து விட்டார்கள். ஒரு தொகுதியில் இருந்து இலட்சம் வாக்குகள் இருந்தால் அதில் சில ஆயிரம் சேம்பிள் பீஸ் எடுத்து இருபது இலட்சத்துக்கு புகுத்தினால் எப்படி சரியாக இருக்கும். கருத்து கணிப்பு என்றால் ஒரு எம்பி தொகுதியில் உள்ள ஒவ்வொரு வார்டில் இருந்தும் குறைந்தது 10 சதவீதம் கணக்கெடுத்து அதன் படி கருத்து கணிப்பு வெளியிட்டால் மட்டுமே சில சமயம் சரியாக இருக்கும். அதிலும் கருத்து கணிப்பு களப்பணியாளர் நடு நிலைமையோடு செயல் பட வேண்டும். அவ்வாறு எடுத்த கணிப்பினை நடுநிலைமையோடு வகைப்படுத்த வேண்டும். அவ்வாறு வகைப்படுத்தப்பட்ட கணிப்பை நடுநிலையோடு வெளியிட வேண்டும். இதெல்லாம் நமது நாட்டில் சாத்தியம் இல்லை.
தேர்தல் வந்து மூன்று மாதம் ஆகவில்லை , அதற்குள் இப்படி ஒரு கருத்து கணிப்பா , ஒருவேளை இப்படி இருக்குமோ 350 லிருந்து 400 இடங்கள் கணித்த ஊடகங்கள் 240 வந்த இராகு வாய் திறக்கவில்லை, தற்போது 240 இடங்களைவிட அதிகமாக பாஜக வென்று இருக்கும் என்றால் 400 க்கு 240 என்றால் 300க்கு 180 இடங்கள் கிடைக்கும் ஏற்று சொல்கிறார்களா ?
இது போன்ற செய்திகளை காங்கிரஸ்-திமுக சொம்புகள் முழுமையாக படிக்காமல் கருத்திடுகிறார்கள் ...
தினமும் இப்படி ஒப்பாரி வைப்பதுதான் பொழுதுபோக்கோ, போங்கடா புறம்போக்குகளா
கருத்து கணிப்பு? ..... ஹாஹாஹா
போடா டேய்ய்ய்... விஸ்வ குருவை அசைக்க முடியாது.. கடைசி வர ஆப்போடோதான் உட்காரனும்..
மதத்தை முன்னிறுத்தி நாட்டை காட்டிக்கொடுப்பது தான் ஆப்பா ?
பிரதமரும் பிஜேபியும் இந்தியாவை முன்னிறுத்துகிறது. ராவுல் வின்சி மதத்தையும் ஜாதியையும் முன்னிறுத்துகிறான். அதனால் க்ரிப்டோகளுக்கு அவனைக்கண்டால் பிடித்திருக்கிறது.
ஐயா ,சும்மா கொளுத்தி போடுங்க. வதந்தி பரவட்டும்.
மேலும் செய்திகள்
2028ல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதாக வினேஷ் போகத் அறிவிப்பு
43 minutes ago | 1
பார்லி குளிர்கால கூட்டத்தொடர்: இரு அவைகளும் ஒத்திவைப்பு
1 hour(s) ago | 3