வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பிஜேபி நியாயம் தர்மம் என்று நினைத்துக்கொண்டு மம்தா பேகம் ஆட்சியை கலைக்காமல் இருக்கிறது. இதுவேய காங்கிரெஸ்ஸாக இருந்தால் இதுவரை இருபது மேற்பட்ட ஆட்சிகளை களைத்து இருக்கும்.
சிங்வி நீதிமன்றத்திற்கு தவறான கருத்து தெரிவிக்கிறார். பார்கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் நீதிமன்ற கருத்துகள் எப்படி போலீசார், மாநில நிர்வாகத்தை சீர்குலைக்க முடியும்? எந்த ஆதாரமும் இல்லாமல் கண்மூடி, மத்திய அரசை மாநிலத்தில் இருந்து பிரித்து வாதிட அனுமதிக்க கூடாது. வழிகாட்டுதல் எதற்கு? மாநில போலீசார் அதிகாரம் தேசிய அதிகார சபைக்கு உட்பட்டது. மம்தா விவாதம் தவறான தகவல்களை மக்களுக்கு எடுத்து செல்கிறது. மாநில கட்சிகள் அரசியல் செய்ய சட்டத்தை சீண்ட அனுமதி கூடாது.
இவனெல்லாம் எரிய மனித போர்வையில் இருக்கும் திருடர்கள் தேச விரோதிகள் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும்
சிபிஐக்கு தகவல் வழங்கவே முட்டுக்கட்டை போடுவது பாராளுமன்றத்தை அவமதிப்பது போலத்தான். மேற்கு வங்க அரசை யோசிக்காமல் டிஸ்மிஸ் செய்யலாம்.
நேரு இந்திரா போல் மேற்குவங்கம், தமிழ் நாடு அரசுகளை டிஸ்மிஸ் செய்ய
சி.பி.ஐ.,க்கு தேவையான அனைத்து தகவல்களையும் வழங்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது. இது, மேற்கு வங்க போலீசாரின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் உள்ளது என்பது வேடிக்கையாகவே உள்ளது மாநில அரசு சரியான முறையில் விசாரணை நடத்தாதலால்தான் உயர்நீதிமன்றம் தலையிட்டு அறிவுறுத்தியுள்ளது மக்கள் பாதிக்கப்பட்டபோது ஏன் இந்த தனி நபருக்கு இவ்வளவு மாநில ஆதரவுகள்
மேலும் செய்திகள்
அக்.,8ல் இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர்
3 hour(s) ago | 1
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
9 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
14 hour(s) ago