வாசகர்கள் கருத்துகள் ( 20 )
இந்துக்கள் அசைவ உணவகங்கள் நடத்துவதில்லையா? இத்தனை வருடங்களாக யாத்திரையில் விரதம் இருப்பவர் எதையும்விரும்பி எந்த உணவகத்திலும் சாப்பிட்டு வந்துள்ளார். முஸ்லிம்களும் உணவு அல்லாத பழக் கடைகள் , டீ கடைகள் என பல வணிகங்களை யாத்திரை செல்லும் வழியில் நடத்தி வந்துள்ளனர். பெயர் பலகை வைப்பதன் நோக்கமே முஸ்லிம்களை குறிவைப்பதாகும். உத்தர பிரதேசத்தில் முஸ்லிம்கள் BJP க்கு வாக்கு அளிக்கவில்லை என்ற வஞ்சகத்தினை தீர்த்துக்கொள்ளவும் , மதவெறியை தூண்டவும் யோகி அரசு இந்த ஆணையை பிறப்பித்துள்ளது. நீதிமன்றம் வணிகம் செய்ய அனைவருக்கும் உரிமை உள்ளது என கூறி மதச்சார்பின்மையை காப்பற்றியுள்ளது . இந்து முஸ்லீம் ஒற்றுமை ஓங்குக
அந்த இரண்டு வாரங்களுக்கு அந்த வழித்தடத்தில் எங்கும் அசைவ உணவு விற்பனை கூடாது என்கிற ரூலை, அந்த வழித்தடத்தில் இஸ்லாமியர் நடத்தும் உணவகங்களிலும் கடைப்பிடித்தால் வேண்டும். அவ்வகையில், உணவு பற்றி வேறென்ன குழப்பம் உண்டாகும்? முற்றிலும் சைவ உணவு மட்டுமே தயாரிக்கையில் ஹலால் உணவு போன்ற விளம்பரத்திற்கு அவசியமில்லை. உணவகங்களில் முதலாளிகள் பெயர் மட்டுமல்ல, அங்கே உணவு தயாரிப்பவர், பரிமாறு பவர், மேலாளர் போன்றவரின் பெயர் விபரங்களையும் எழுதி வைக்க வேண்டும். அப்படியான தகவல்களை ஆங்கில செய்தி ஊடகங்கள் சில நாட்கள் முன்பு காணொலியில் காண்பித்தன. இந்தத் தகவல்களைப் படிக்கும் யாத்திரை செய்பவர்கள் எங்கு உணவு அருந்த வேண்டும் என்று முடிவு செய்ய வழி பிறக்கிறது. இந்து யாத்திரிகர்கள் இந்துக்கள் நடத்தும் உணவகங்களை பெருமளவில் தேர்ந்தெடுத்தால் அது இஸ்லாமியர் நடத்தும் உணவகங்களைப் புறக்கணிக்கும், அவர்கள் வர்த்தகத்தை நலிவாக்கும் விளைவை உண்டாக்கும். இதைத் தான் எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டி குற்றம் சொல்கின்றன. உச்சநீதிமன்றம், இந்த காரணத்தால் இடைக்காலத் தடையை நீட்டித்துள்ளது. மற்ற இரு மாநில அரசுகளும் வேறு காரணம் எதுவும் சொல்ல வழியின்றி அமைதி காக்கின்றன.
எச்சிற் படுத்திய உணவை நீதிமான் சாப்பிடுவாரா?
கேரளா மலப்புரம், கள்ளிக்கோட்டை பகுதியிலுள்ள பல ஊர்களில் நோன்பு மாதத்தில் எந்த மதத்தினரும் உணவுப் பண்டங்களை விற்க முடியாது. மாலை வரை ஓட்டலைத் திறக்கவும் விட மாட்டார்கள். அதற்கெல்லாம் மதசார்பற்ற மன்றம் ஒண்ணும் செய்யாது
உரிமையாளர், சமையல் செய்பவர்கள் பெயர்களை வெளியிட வற்புறுத்துவது அரசின் பொறுப்பு.
இதிலே முஸ்லீம் வியாபாரிகளை ஒடுக்க எங்கே இருந்து வருகிறது ??? வீண் சச்சரவுகளை போக்க கடைக்கரர்களின் பெயரை எழுதி வையுங்கள்
முஸ்லீம் வியாபாரிகள் எதற்க்காக தங்கள் உண்மை பெயரை மறைத்து வியாபாரம் செய்கிறார்கள் ???
துப்பு ?தெரியக்கூடாதே.
நீதிபதிகளைப் பொறுத்தவரை தேர்தல் பத்திர விஷயங்களில் தான் வெளிப்படைத்தன்மை வேண்டும். உணவு விஷயங்களில் அல்ல.
உரிமையாளர்கள், ஊழியர்கள் பெயர் பலகை வைக்க உத்தரவு. பொதுவான விதி. நீதிமன்றம் தனக்கு சர்வ அதிகாரம் உள்ளது என காட்டிக்கொள்ள தான் பயன்படும். நீதிக்கு தேவையில்லாதது.
நான் என்ன சாப்பிடிய வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். நீதித்துறை அல்ல. மதச்சார்பற்று இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஓவரானது, ஒருதலைப்பட்சமானது.
மேலும் செய்திகள்
பா.ம.க., பிரமுகரை வெட்டிய ஆசாமி கைது
1 minutes ago
சாலை அமைக்கும் பணி முதல்வர் துவக்கி வைப்பு
2 minutes ago
காங்., தலைவர் பிறந்தநாள்
4 minutes ago
வைத்திலிங்கம் எம்.பி., பிறந்த நாள் கொண்டாட்டம்
4 minutes ago
பொது இடத்தில் ரகளை கடலுார் வாலிபர்கள் கைது
5 minutes ago
அமைச்சர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்
6 minutes ago