வாசகர்கள் கருத்துகள் ( 27 )
சரியான கேள்வி. ஆட்சியாளர்கள் உணர வேண்டும்
சரியான கேள்வி. பாஜக எல்லா கூத்துகளையும் செய்கிறது. எந்த திறமையும் இல்லாத அலப்பல் நிறைந்த மத்திய அரசு. கடவுள் நிச்சயம் தண்டிப்பார். தேர்தல் ஆணையத்தை ஏமாற்றலாம். ஊடகங்களையும் ஏமாற்றலாம்.
பிரிட்டிஷ் ராணி மாதிரிதை காப்பியடிச்சு இங்கே ஒரு ஆளுக்கு ஆயிரம் ஏக்கர் நிலத்தில் மாளிகை, ஜனாதிபதி ந்னு பேரு வேற. 500 சஸ்தானங்களை ஒழித்து மக்களாட்சியை நிறுவிய பிறகு செங்கோலுக்கு கைத்தடி.மரியாதை தான்னு சொல்லிய நேரு எங்கே? இல்லை.. இல்லை. மன்னராட்சி மாதிரி கொண்டாருவோம்னு கைத்தடியை செங்கோலாக்கி மன்னராட்சியை நினைவு படுத்தும் இவர்கள் எங்கே?
மக்கள் தொண்டு செய்ய சம்பளம், பென்ஷன் எதற்கு? பதில் உண்டா?
ஜனநாயக நாட்டில் மமதாவின் ஆட்சி எதற்கு?
சரியான கருத்து
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்பதை போன்று செங்கோலின் அருமை இந்த தற்குறிக்கு தெரியாது.
இதையே போய் ராகுல் காந்தியிடம் கேள். அவருடைய தாத்தா எதற்காக முதன்முதலில் வாங்கினார் என்று. நேரு இறந்தபின் அதை எதற்கு கொண்டு போய் வேறு இடத்தில ஏன் காங்கிரஸ் கட்சி கொண்டுபோய் வைத்தது என்று.. உன்னை எல்லாம் மக்கள் தேர்ந்து இங்கு அணுப்பியுள்ளார்களே
ஏன்மா EVM பத்தி பேசல? கப்புனு கம்போட்டு ஒட்டிக்கிட்டு கீரிங்கோ..
உனக்கு எல்லாம் செங்கோலப்பத்தி பேசறே என்ன தகுதி இருக்கு? அது தமிழ்நாட்டின் மாண்பு ... மூடர்களுக்கும் .. தமிழின துரோகிகளுக்கும் புரியாது .. 40 பேரும் வாயில வடை வச்சுக்கிட்டு இருந்திங்க.. ஈனப்பிறவிகளே. .. இதுல குருமா,,, வைகோவின் புதல்வன் வையாபுரி வேற. .. அண்ட் கேன்டீன் பாய்ஸ் .. .
மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
3 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
3 hour(s) ago
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்
5 hour(s) ago | 2