வாசகர்கள் கருத்துகள் ( 2 )
சினிமாவைப் பார்த்து அதைப்போல காதல் செய்கிறேன் என்று ஒழுக்கம் கெட்ட முறையில் பெண்களிடம் நடந்து கொள்வது ஈன தனமே அன்றி வேறெதுவும் இல்லை. ஒரே தந்தைக்குப் பிறந்த எவனும் இது போன்று காதலை கொச்சைப் படுத்தி சினிமா எடுக்க மாட்டான். அதே போல அதனைப் பார்த்து காதலிக்கிறேன் என்று கிளம்பி காலித்தனமாக நடந்து கொள்பவனும் ஒரே தந்தைக்குப் பிறந்தவன் இல்லை. தந்தை பெயர் தெரியாதவன் தான் இது போன்ற கேடுகெட்ட செயல்களில் ஈடு படுவான். இவனுக்கெல்லாம் அரேபியா தான் சரியான நாடு.
காதல் கத்தரிக்காய் எல்லாம் இந்த காலத்தில் யுவதிகளுக்கு இளைஞர்களுக்கும் பீடித்த வியாதியை போன்றது. காதல் செய்யாவிடில் தலைவெடித்து செத்துவிடுவார்கள் போல. ஒழுக்கமும் உணவுப்பழக்கமும் தலைகீழாய் ஆனபோதே இந்த கொலைகள் விவாகரத்துகள் தலைதூக்க ஆரம்பித்தன. பெற்றோருக்கு உரிய மரியாதையை கொடுப்பதில்லை. தலைக்கனம் சம்பாதிக்கின்றோம் என்று. சமூகத்தில் வறட்டு கவுரவத்துக்கு ஆட்பட்டு புலீயை பார்த்து சூடுபோட்ட பூனைகளை போல செல்வந்தர் போல மனதில் எண்ணிக்கொண்டு மேற்கத்திய கலாச்சாரம் என்று எண்ணிக்கொண்டு வாழ்க்கையை தொலைத்து தற்போது உயிரையையும் தொலைத்துவருகின்றார்கள். இதுபோல நாடெங்கும் பல இடங்களில் கொலைகளும் தற்கொலைகளும் சர்வ சாதாரணமாக நடைபெறுவது கலிகாலத்தில் உச்சம் தான். ஆழ்ந்த அனுதாபங்கள்
மேலும் செய்திகள்
மேற்குவங்கத்தில் சோகம்: பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாப பலி
52 minutes ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
3 hour(s) ago | 9
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
6 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
7 hour(s) ago