வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பீகாரில் எலக்ஷன். அதுக்கு முன்னாடி ரயில் விபத்து. சதியாக இருக்கலாம் என்ற சந்தேகம் வருகிறது. பதவி பேராசை பிடித்தவன்கள் ஏவுதல்கள் இருக்கலாம். மோடியையும் அமித்ஷாவையும் பப்ளிக் அரங்கில் வைத்து விளாச இந்த விபத்து முக்கிய பங்கு வகிக்கும். பொது மக்கள் பலியாகினர்.அது கூட தேச துரோகிகளுக்கு உரைக்காது. நமக்கு மனசு வலிக்கிறது. அந்த ஆன்மாக்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறோம்.
எத்தனை விபத்துக்கள் நடந்தாலும் பாஜக அரசு பொருட்படுத்துவதே இல்லை. மக்களின் உயிர் துச்சமாக மதிக்கப்படுகிறது. இத்தனை விபத்துக்கள் நடந்த போதிலும் சிறிது கூட குற்ற உணர்வே இல்லாமல் ரயில் மந்திரி அஷுவினி வைஷ்ணவ் பதவியில் தொடர்வது வெட்கக்கேடு. ரயில்வே மந்திரியாக அவர் இனியும் தொடரவேண்டுமா என ஒன்றிய அரசு யோசிக்க வேண்டும்.
மிஸ்ட்கே பை ரயில்வே தேபர்த்மேன்ட்
பாதுகாப்பு பயணம் ரயில் என்று மாறும்