வாசகர்கள் கருத்துகள் ( 15 )
10 மணி நேரத்தில்இடைவேளை எவ்வளவு ? ஐரோப்பிய நாடுகளிலெல்லாம் 4 நாள் வேலை பரிசோதனையில் இருக்கின்றது .அதுபோல் 10 மணிநேரம் வேலை என்றால் அதை 4 நாட்கள் வேலைநாளாக்கவேண்டும் .அப்போதுதான் வேலைவாய்ப்பு இழைப்பு ஏற்படாது .
சூப்பர் திட்டம். சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்துக்கள். ஸ்டாலின் செய்த ஒரே உருப்படியான வேலை பன்னிரண்டு மணிநேர வேலை திட்டம் கொண்டுவந்தார். உடனே சோம்பேறிகள் கூட்டமான கம்யூனிஸ்ட், திருமா, வைகோ போன்றோர் பண்ணிய ஆர்ப்பாட்டத்தால், அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
ஊழல் புரியாமல், லஞ்சம் வாங்காமல், நேர்மையாக எட்டு மணிநேரம் பணிசெய்தாலே போதுமானது.
8 மணி நேரத்திற்கு மேல் சரியல்ல. அதுவும் வாரம் இரு நாள் விடுமுறையுடன்.
தற்போதய உடல் ஆரோக்கியம் கருத்தில் கொண்டு 6 மணி நேர வேலை 4 ஷிப்ட் . 55 வயது வரை உடல் உழைப்பு வேலை. வேலை நேர குறைப்பு போல், சம்பளம் குறைப்பு. மாநில செலவில் குறுகிய கால தேவைக்கு ஏற்ப பயிற்சி கட்டாயம். தொழிலுக்கு ஏற்ப பயிற்சி கொடுக்க வேண்டும். பயிற்சி பெற்றவருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும். ஓய்வுக்கு பின் குறைந்த பென்ஷன். அரசு, நிறுவனம், தொழிலாளி மற்றும் ஒரு வரி விலக்கு பெற்ற தொண்டு நிறுவனம் சம பங்கு செலுத்த வேண்டும்.
பயண நேரத்தையும் கணக்கிட்டால் இது 13-14 மணிநேரம் ஆகிவிடும் . சிந்தித்து தெளிதல் நலம் .
இது மிக்கது தவறான முடிவு தொழிலாளர் நலனுக்கு எதிரானது. அதீத அந்நிய முதலீட்டை ஈர்க்க இப்படிஸ் செய்யவே மத்திய அரசு தொழிலாளர் நாளாகி சட்டங்களைக் கொண்டு வந்தது. இது போல இனியும் பல சட்டங்களைக் கொண்டுவரும் அடுத்து "Hire &Fire" சட்டம் வரும். அதன் முதற்படி தொழிற்சாலை 24 மணி நேரமும் இயங்கட்டும். தொழிலாளர் 8 மணி நேரமே பனி செய்ய, மூன்று கட்டமாகப் பனி செய்யலாமே.அதனால் பலருக்கு வேலை கிடைக்கலாம் அப்படியொன்றும் அதீதமான சம்பளம் தரப்போவதில்லை. கம்யூனுனிஸ்ட் தொழிற்சங்கங்கள் இல்லாமற் போனதன் விளைவே இது. இனி காலநேரம் பாராமல் எல்லோரும் உழைக்க வேண்டுமெனவும் சட்டம் வரும் சீனாவைப் போல உற்பத்தியில், உற்பத்தித் திறனில்,தொழில் நுணுக்கத்தில், அரசு முதலீடுகளில் மாறலாம் ஆனால் அடிமைகளை உருவாக்கக்கூடாது
தவறான முடிவு.
இதனால் பலன் அடைய போகிறார்கள் முதலாளிகள் மட்டுமே ஏனெனில் தற்போதைய சூழ்நிலையில் உடல் உழைப்பு கொடுப்பவர்களுக்கு சம்பளம் குறைவாகத்தான் இருக்கிறது ஆனால் அவர்களுக்கு வேலை நேரம் அதிகம் இப்போதே சில கம்பெனிகள் 9 மணி நேரம் 10 மணி நேரம் வேலை செய்தால் எட்டு மணி நேரத்திற்கு மட்டுமே சம்பளமாக கொடுக்கிறார்கள் அதனை நியாயப்படுத்த சட்டமாக இயற்றி இருக்கிறார்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவது உடல் உழைப்பு கொடுப்பவர்கள் மட்டுமே காரணம் கேட்டால் சைனாவில் 10 மணி நேர வேலை செய்வதை உதாரணமாக காட்டுவார்கள்.
sir you can became owner and get the benefit.
ஒரு தொழிலாளி எட்டு மணி நேரம் முழு மனா திருத்தியெடு வேலை செய்தாலே இந்தியா வல்லரசு ஆகிவிடும். சட்டத்தை கொண்டு வரும் வல்லுநர்கள் கொஞ்சம் சிந்தித்து செயல்பட வேண்டும். ஒரு தொழிலாளி அவருடைய பனி ஒய்யு காலம் வரை தன குடும்பத்துக்கும், தான் பனி புரியும் நிறுவனத்துக்கும் நல்லவனாக இருக்க எட்டுமணி நேர பனி ஆகா சிறந்தது. பத்து மணி நேரம் ஒரு நாளைக்கு செய்யலாம், அனால் தொடர்ந்து செய்ய முடியுமா.
சீனாவில் தொழிலாளி இந்தியர்கள் செய்யும் வேலையை ரெண்டு அல்லது மூன்று மணி நேரங்களில் செய்து முடிக்கிறார்கள் .மிகவும் தொழில்நுட்பம் வாய்ந்த வேலைகளை ஆர்வத்துடன் செய்கிறார்கள். அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்க ஆர்வத்துடன் வேலை செய்வது தான் உண்மை