வாசகர்கள் கருத்துகள் ( 13 )
எந்த தனியார் நிறுவனமோ அல்லது தனிப்பட்ட மனிதரோ கொடுக்கும் கடனுக்கு உண்டான வட்டி விகிதத்தை ரிசர்வ வங்கி நிர்ணயிக்க வேண்டும். அந்த வட்டி விகிதம் வங்கியின் வட்டி விகிதத்தை விட 2 அல்லது 3 சதவிகிதம் மட்டுமே அதிகமாக இருக்கலாம் என்றும், வட்டி விகிதத்திற்கு உச்ச வரம்பு நிர்ணயிக்க படவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக கடன் பரிவர்த்தனை வங்கிகளின் மூலமாகவே இருக்கவேண்டும் என்று சட்டம் இயற்றவேண்டும். ரொக்க பண பரிவர்த்தனை குறித்த எந்த வழக்கும் நீதிமன்றங்களில் பதிவு செய்யப்படாது என்ற சட்டம் வரவேண்டும். இதற்கு வழி செய்யும் விதமாக ரூ 100 கு மேல் கரன்சி இல்லை என்ற நிலை வரவேண்டும். வாங்கிய கடனை திருப்பி தரும் வசதியை சரிபார்த்த பின்னார்த்தான் கடன் கொடுக்க வேண்டும் என்ற சட்டம் வரவேண்டும். ஒவ்வொரு கடன் பற்றியும் ரிசர்வ வங்கியில் தெரிவித்து ஒரு பதிவு எண் பெறவேண்டும். கதுவாட்டியை கிரிமினல் குற்றமாக அறிவிக்கவேண்டும்.
வரவேற்க்கிறேன் கடன் வழங்கும் கம்பெனிகள் சட்ட படி கட்டுப்படுத்த வேண்டும்
குடுக்குற கடனுக்கு 18 பர்சண்ட் ஜி.எஸ்.டி கடுனா நோ ப்ராப்ளம்.
கடுமையா அமல்படுத்துங்க ..... இதுல பொதுமக்களிடம் கேட்க என்ன இருக்கு ???? ஓ, பொதுமக்கள் என்கிற போர்வையில் அரசியல்வியாதிகளின் கருத்துக்காக வெயிட் பண்றீங்களோ ????
இந்தக் கட்டுப்பாடு சினிமா தயாரிப்பாளர்களுக்கு கந்து வட்டியில் கோடி கோடியாக கடன் கொடுப்பவர்களை ஓரளவு பாதிக்கும். இதற்கு ரிசர்வ் வங்கி தேசிய வங்கிகளிடமிருந்து சினிமா தயாரிப்பாளர்களுக்கு அதற்கென கட்டுப்பாடுகளுடன் தக்க பாதுகாப்பு செக்யூரிட்டி இருந்தால் கந்து வட்டியை விட குறைந்த வட்டிக்கு கடன் கொடுத்தால் மிக நல்லது. அதே மாதிரி கந்து வட்டியால் பாதிக்கப்படும் பல ஏழைகளுக்கும் குறைந்த வட்டியில் வங்கிகள் மூலம் கடன் கொடுக்கலாம்.
இந்த கட்டுப்பாடுகளால் ஏவனும் கடன் கொடுக்க மாட்டான் .கடனை வசூலிக்க எந்தவித குரூகிய கால /நேர்மையான/ பாதுகாப்பான வழிமுறை இல்லாத பொது இது பெரும்பான்மையினரை பாதிக்கும் அவசரத்திற்கு கடன் கிடைக்காது
மத்திய அங்கீகாரம் இல்லாமல் கடன் வழங்குவது /தள்ளுபடி செய்வது குற்றம். தண்டனை வழங்க வேண்டும். இது ஊழல், சட்டவிரோத பண சுழற்சி. அங்கீகாரம் பெற்று கடனில் அதிக பங்கு திரும்ப பெறவில்லை என்றாலும் குற்றம். அரசு நடவடிக்கை முடிவுக்கு பின் தான் அட்வகேட் தலையிட வேண்டும். தேச விரோத, பொருளாதார குற்றங்களில் நீதிமன்றம் தலையீடு வரைமுறை படுத்த வேண்டும்.
கடன் தேவைப்படுவோர்க்கு யார் கொடுப்பர்
ரொம்ப சிம்பிள் நமக்கு ஒரு லக்ஷம் கடன் தேவை என்றால் நாம் ரிசர்வ் வங்கியில் போய் மனு போட வேண்டும் அவர்கள் நம்ம யோக்கியதையை தீர விசாரித்த பின் அனுமதித்தால் எந்த வங்கியும் நமக்கு கடன் வழங்குமாம் அவ்வளவுதான்
விதம் விதமான கடன்கள் கொடுக்கப்படுகிறது.. வாங்கப்படுகிறது. தினசரி வியாபாரிகள் முதல் சினிமா தயாரிப்பாளர் வரை. தனியார் கொடுக்கும் கடன் பல லட்சம் கோடிகள். தடுக்க ரொம்ப கஷ்டம்.
எனக்கு மளிகைக் கடையில் மாசா மாசம் கடனுக்கு பொருள்தராங்க. அவிங்களுக்கு பதில் நீங்களே குடுங்க எசமான்.
கந்து வட்டி நிறுவனங்களை முழுவதுமாக குழிதோண்டி புதைக்க வேண்டும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதே சமயம் வராக்கடன் என்று தெரிந்தும் கமிஷனுக்கு கடன் கொடுத்து வங்கிகளை திவாலாக்க முயலும் நடைமுறைக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த தொழில் நுணுக்கத்தில் கொட்டை போட்ட சிதம்பரம் போன்ற மேதைகளுடன் கலந்தாலோசித்து ஒரு முடிவை எட்ட வேண்டும்.
அவனுங்களுக்கு ஆதரவாதானே இந்த நெருக்கடியெல்லாம் கொண்டு வராரு மோடி என் கடனைப்போல் இரண்டு மடங்கு தொகையை என் சொத்திலிருந்து எடுத்து விட்டார்கள் என்று விஜய் மல்லையா சொல்லியிருக்கிறாரே நீரவ் மோடி கணக்கை இவரிடம் சேர்த்து விட்டார்களோ