உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 100 நாள் வேலைதிட்ட ஊதியம் உயர்வு: மத்திய அரசு

100 நாள் வேலைதிட்ட ஊதியம் உயர்வு: மத்திய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் செயல்படுத்தி வரும் 100 நாள் வேலைதிட்ட ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதன்படி தமிழகத்தில் பணியாளர்கள் இது வரை பெற்று வந்த 294 ரூபாய் 319 ஆக உயர்த்தப்படுகிறது. தேர்தல் நேரம் என்பதால் தேர்தல் கமிஷன் அனுமதி பெற்று வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nhb61xyp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தேர்தல் நேரத்தில் இதுபோன்ற அறிவிப்புகள் மக்களை ஏமாற்றும் செயல் என எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Srinivasan Krishnamoorthi
மார் 28, 2024 15:55

This is a routine periodical review of wages EC normally approves such decision of government


venugopal s
மார் 28, 2024 12:41

இந்த அறிக்கை தேர்தல் நடத்தை விதிமீறல் இல்லையா?


Srinivasan Krishnamoorthi
மார் 28, 2024 15:56

vishayangalai arasiyal kannottathil paarka iyalathu


hari
மார் 28, 2024 16:43

உனக்கு என்ன வேலை...


S Regurathi Pandian
மார் 28, 2024 12:34

ஒரு காபந்து அரசாங்கம் எப்படி இதுபோன்ற முடிவுகளை எடுக்க முடியும் சட்டமே ஒருதலைப்பட்சமாக இருக்கிறதே


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை