வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பெங்களூரு நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் .இந்த திட்டம் விரைவில் அமல் படுத்தவேண்டும். அணைத்து பிரதான சாலைகளை இணைதலே போக்குவரத்துக்கு நெரிசல் குறைந்துவிடும் உதாரணம் ஓசூர் ரோடு , பன்னேரகாட்ட ரோடு , கனகபுர ரோடு மைசூர் ரோடு , மகாடி ரோடு , தும்கூர் ரோடு, ஏர்போர்ட் ரோடு ,ஓல்ட் மெட்ராஸ் ரோடு இவை அணைத்து ரோடுகலை இணைத்தலே போதும் நகரத்தில் 60% போக்குவரத்துக்கு நெரிசல் குறைந்துவிடும்.
திட்டம் எதுவாயினும் அதற்க்கான செலவினங்கள் அதை ஈடுசெய்ய அது ஒருபுறம்.. பயனாளிகள் பயன்பாடுகள் தீர்வு என வரிசையாக அணுகுவது முறை அரசு உள் கட்டமைப்புகள் பிரச்சினைகளை தீர்க்க உதவும் கருவியாகும்.. இதையும் ஜனரஞ்சகமான வகையில் மடைமாற்றி நேரம் பணம் பயனாளிகள் இழப்பு இல்லாமல் லாபமுடையதாக உருவாக்க வேண்டும் நேரம் பணம் விரயமானால் தனிமனிதன் லாபகரமாக வழியையே தேர்ந்தெடுப்பார்கள்.. கட்டமைப்புகள் ஐ உபயோகிக்க எளிய +சுலபமாக=லாபமானதாக இருக்க வேண்டியதே சிறந்த தீர்வு கிடைக்கும்..
எந்த திட்டமானாலும் அத்திட்ட வல்லுநர்களை அணுகி அவர்கள் ஆலோசனைகளை செயல் படுத்தினால்தான் நன்மை பயக்கும். அரசியல் காரணங்களுக்காக வல்லுனர்களிடம் ஆலோசனை கேட்காமல் போடும் திட்டங்கள் சரியான முறையில் அமைவதில்லை.
ஆதியில் இருந்தே தொளை நோக்கு திட்டம் இல்லாத பெங்களூரு அரசு.
விவசாய நிலத்தைப் பிடுங்கி பெரும் வணிகர்களுக்கு அளிப்பது கொள்கையா?. முதலாளித்துவ காங்கிரஸ் சாதனையா?
நாங்க இந்த மாதிரியான கட்டமைப்பை சென்னைக்கு உருவாகிவதில் தேர்ச்சி பெற்ற ஆஸ்திரேலியா நிறுவனமிடம் பேச்சு வார்த்தை நடத்த வரும் ஜனவரி மாதம் வல்லுநர் குழுவுடன் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படவிருக்கிறது. மேலும் இதன் சாத்தியக்கூறு பற்றி ஆலோசனை வழங்க ஒரு நபர் கமிஷனும் அமைக்கப்படவிருக்கிறது.
இது வேலைக்கு ஆகாது. ரயில் திட்டத்தை துரிதப்படுத்தினாலே பாதி பிரச்னை தீரும். எல்லாவற்றிலும் தாமதம்
மாநில அரசு மாடல் அரசு போல செயல்பட்டால் வேலைக்கு ஆகாது.