வாசகர்கள் கருத்துகள் ( 13 )
நல்லவேளை, சுட்டவர்களும் செத்தவரும் உடன் இருந்தவர்களும் எல்லோரும் இந்துக்கள். வேற மதமா இருந்தால், பிஜேபியினரின் கருத்துக்கள் வேற மாதிரி இருந்திருக்கும்.
என்ன எழுதினாலும் பயனில்லை. எவ்வளவு பைத்தியக்காரத்தனமானவர்கள் பாருங்கள். காரில் பசுவைக் கடத்த முடியுமா?
வட மாநில பைத்தியகார பொறம்போக்கு கூட்டம். இவனுங்க தான் தீவிரவாதிகள். இந்த தீவிரவாதிகளை வளர்ந்துவிடும் கூட்டம் தான் வடமாநில பைத்தியங்கள். மத்திய அரசே இதற்கு பொறுப்பு. இதுல வேற இந்தியா வல்லரசு.
மற்ற எந்த பத்திரிகைகளிலும் ஆர்யன் மிஸ்ராவின் முகம் மறைக்கப்படவில்லை ....
குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை தேவை .... ஆனா இங்கே சம்பவத்தை எதிர்த்து கருத்து போடுறவன் லாம் யாரு ????
கள்ளசராயத்தை எவன் வாயிலாவது கட்டாயப்படுத்தி ஊற்றினார்களா? பசுவை கடத்தினார்கள் என்று 30கி. மீ விரட்டிய கூட்டத்தின் கையில் துப்பாக்கி, இவர்கள் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? நமது தமிழக அதிகாரிகளே 2016இல் மத்திய பிரதேசத்தில் தாக்கப்பட்டார்களே
தீயமுகவின் IT Wing கூற்றுப்படியே ஹரியானாவில் இந்த கொலையை நடத்தியது வட மாநில பைத்தியக்கார பொறம்போக்கு தீவிரவாத கூட்டம். இதற்கு மத்திய அரசே பொறுப்பு என்றால் விழுப்புரத்திலும் கள்ளக்குறிச்சியிலும் கள்ளச் சாராய சாவிற்கு பொறுப்பு அதை நிகழ்த்திய அறிவார்ந்த தமிழன் கூட்டமா அல்லது கையாலாகாமல் வேடிக்கை பார்த்த விடியல் அரசு பொறுப்பா? எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் உசுப்பிவிட்ட செண்டிமெண்ட் பைத்தியக்கார கும்பல் உலகில் எந்த மூலையிலும் உண்டு.
இதுபோன்ற பைத்தியக்காரத்தனத்துக்கும் முட்டுக் கொடுக்க நமது தமிழக சங்கிகளால் மட்டுமே முடியும்!
வட மாநில பைத்தியகார பொறம்போக்கு கூட்டம். இவனுங்க தான் தீவிரவாதிகள். இந்த தீவிரவாதிகளை வளர்ந்துவிடும் கூட்டம் தான் வடமாநில பைத்தியங்கள். மத்திய அரசே இதற்கு பொறுப்பு. இதுல வேற இந்தியா வல்லரசு.
முன்விரோதக் கொலைக்கு விதவிதமான திராவிஷ விளக்கம். கருமம்.