வாசகர்கள் கருத்துகள் ( 17 )
பிஜேபி பிள்ளைகளா இருக்க போறங்க அவங்க வந்து ஜாலி யாக இருந்துவிட்டு காங்கிரஸ் மேல் பழி போடுவார்கள்
எல்லாம் பெரிய வீட்டு பிள்ளைங்க பார்த்து !
அருமையான சட்டத்துறை இதையெல்லாம் ஒரு மணி வரை செய்தால் தப்பு இல்லை ஒரு மணிக்கு பிறகு செய்தால் தவறு எவ்வளவு அழகான சட்டங்கள் மெடல் கொடுக்க வேண்டும் வம்சத்தை Naasam ஆக்குபவர்களுக்கு
மர்ம நபர்கள் போதை மருந்து வியாபாரத்தில் நாடு முழுவதும் கொடி கட்டி பறக்கிறார்கள். ஸ்ரீஇலங்கை, மலேஷியா, நைஜீரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து கடத்தி வந்து பல மடங்கு லாபத்தில் இங்கு விற்று இள வயதினரை வாழ்க்கையில் மீள முடியாமல் செய்கிறார்கள்.
எல்லாரும் அங்கேதான் போயிகிட்டு இருக்காங்களா??
பெங்களூரில் கடற்கரை வசதி இல்லாதலால் மாட்டிக்கொள்கிறார்கள். போலீசுக்கும் அவ்வளவு வருமானம் கிடைக்காது. இதெல்லாம் எதார்த்தமான காரணிகள்.
ஆர்கனைஸ் செய்தவர்களின் பெயர்கள் கிடைக்குமா?
நல்ல நடவடிக்கை. இங்கே இருந்தால் கமிஷன் கை மாறி இருக்கும்.
அங்க வாரமான இந்த கூத்து நடக்குதுய்யா... கட்டிங் கொடுத்து நடந்துட்டுதான்யா இருக்கு... சிக்குவனவ கட்டிங் கொடுத்திருக்கமாட்டானங்க...?
இந்திய பெண்கள் அணி , உலக கோப்பையை வெல்லும் என முன்கூட்டியே தெரிந்ததால் அதனை உற்சாகமாக கொண்டாடியதாக போதை பார்ட்டி பெண்கள் வாக்கு மூலம் .இப்படி செய்தி வந்தாலும் ஆச்சரியம் இல்லை .எல்லாம் கலிகாலம் படுத்தும் பாடு .
Here Police Might Not Got Commissions
மேலும் செய்திகள்
கரைபுரளுது லஞ்ச 'ஆறு' கடிவாளம் போடுறது யாரு?
21-Oct-2025