வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நல்ல தொலைநோக்கு பார்வை. காடெல்லாம் வெட்டி மழை பொழிந்து தாராளமா ஓட இடம் வாணாமா?
பின்னே ஊருக்கு ஒரு விமான நிலையம், மாவட்டத்துக்கு ஒரு செமிகண்டக்டர் ஆலை, எட்டுவழிச்சாலை, எல்லாம் கட்டி வல்லரசாக முடியுமா?
காடுகளை அழித்தால்தானே நாம் குவைத் துபாய் சவுதி போல வளர மோடியும்.
நாடு செழிப்படைய சில தியாகங்களை செய்யவேண்டி இருக்கும். நம் நாட்டில் நிறைய காடுகள் உள்ளன. தொழில் உற்பத்திக்காக வேலை வாய்ப்பிற்காக மைனிங் செய்ய ஒரு சில பகுதிகளை அழிப்பதில், எந்த தவறும் இல்லை. அழித்த மரங்களை விட, பத்து மடங்கு அதிக மரங்களை மத்திய அரசு அமைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சில வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால், நிகர மதிப்பில் பசுமை பகுதி விரிவடைந்துள்ளது என்பதை நமது மதிப்பீட்டிலும், நாசா படங்களும் உறுதிப்படுத்துகின்றன.