வாசகர்கள் கருத்துகள் ( 10 )
நேருதான் காரணம்.
உங்களுடைய பிறப்புக்கா.
கிண்டலு ???? இருந்தாலும் ஆராய்ஞ்சு பார்த்தா அதுதான் உண்மை .......
ஓம் சாந்தி
போரில் வீரமரணம் அடையாமல் ராணுவ வீரர்கள் பயிற்சியின்போது விபத்தில் மரணமடைவது பேரவலம் .....
கட்டிடங்களில் வேலை செய்யும் தொழிலாளிகள் தினமும் பத்து பேர் இறக்கிறார்கள். வேலைக்கு போகும் இந்தியர்களில் தினமும் நூறு பேருக்கு மேல் இறக்கிறார்கள். யாரும் கவலைப்படுவதில்லை. ராணுவ பயிற்சியின்போது சில அசம்பாவிதங்கள் நடை பெற்று உலக அளவில் தினமும் இருபது பேர் இறக்கிறார்கள் என்பது நிஜம்.
இதற்க்கு முழு பொறுப்பும் பயிற்சியாளர்கள், துப்பாக்கி சுடுதல் , குண்டெறிதல் போன்ற பயிற்சியில் ஆட்டோமேட்டிக் மோடில் துப்பாக்கி அதாவது SLR , SMC , எதுக்காக இருந்தாலும் ஒரு குண்டுக்கு மேல் கொடுப்பதில்லை, அதே போல் கையெறி குண்டுகளுக்கு டெமோ பீஸ் மட்டுமே கொடுக்கப்படவேண்டும், அப்படி இருக்க எப்படி கொடுக்கப்பட்டது என்று தெரியவில்லை . முன்பெல்லாம் பயிற்சிக்கு எப்பேர்ப்பட்ட உயர் அதிகாரிகளாக JCO க்களை வைத்துதான் ட்ரைனிங் கொடுப்பார்கள் இப்போது தெரியவில்லை, இனியாவது பார்த்து இயல்பட்டால் விபத்தை தவிர்க்கலாம், வந்தே மாதரம்
அசம்பாவீதம் நடந்து விட்டது. இரு வீரர்கள் வீர மரணம் அடைந்து விட்டார்கள். அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஈஸ்வரனை பிரார்த்திப்போம். இனிமேல் இந்த விதமான அசம்பாவிதம் நாடக்கமல் இருக்க மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர் கட்சிகள் இந்த வீரர்களின் தியாகத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது. அப்படி செய்தால் அவர்கள் மனித குலத்தின் விரோதிகள் ஆவார்கள்.
ஒரு கோடியா இல்லையான்னு விவாதம்/வீடியோ வெடிக்குமெ
கள்ளக்குறிச்சி பத்து லட்சம் ஞாபகம் வருதா?