வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இந்த சம்பவம் மஹாராஷ்டிரா அரசியலில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் ஃபட்னவிஸ் இருவரையும் ஞாபகப் படுத்தியது!
குரங்கு அடித்து கம்பி அறுந்தது சூப்பர் அப்பு
கோபாலபுர கொத்தடிமை கும்பலுங்க என்னென்னவோ உளறுதுங்க
ஒரு குரங்கு, மற்றொரு குரங்கிடம், ஒன்னு இங்க இருக்கு. மற்றொன்று எங்கே என்று கேட்டிருக்கும். அதற்கு அந்த இரண்டாவது குரங்கு அதுதான் இதுன்னு சொல்லியிருக்கும். சண்டை போட்டிருக்கும். குறிப்பு: யார் மனதையும் புண்படுவதற்காக இதை நான் சொல்லவில்லை. ஒரு நகைச்சுவைக்காக பதிவு செய்தேன். அவ்வளவுதான்.
குரங்குகள் அனுமன் சொரூபம்.ஒன்னும் சொல்லாதீர்கள்.
இந்த ஒரு கருத்துக்காக பெயரை மாற்றிக்கொண்டீர்கள்... சரிதானே ??
அங்கே சசி தரூரை இரண்டு வாழைப்பழங்களுடன் அனுப்பலாம் ...
அர்த்தமற்ற உக்ரேன், பாலஸ்தீனப் போர்களால் சம்பந்தமில்லாத பல நாடுகளுக்கு பொருளாதார பாதிப்பு . நமது முன்னோர் குரங்குகள் காட்டும் வழி?
குரங்குகள் காட்டும் செய்தி மேல்நிலை மின்கம்பிகள் சிறு பந்து பட்டாலே அறுந்து விழும் நிலையில் இருந்ததை கல்லும் தேங்காயுமா போட்டு உடைத்துள்ளது பல்துறை மந்திரி இதில் வெளிநாட்டு சதி இருக்கோன்னு கண்டுபிடிக்க ஆறுமாதம் இருளில் துழாவிப் கொண்டிருப்பார்
சாண்டில்யன் சுட்டிக்காட்டிய பாயிண்ட் சரியே.. தவிர செய்தியில் உயரழுத்த மின்தடக்கம்பிகள் - Overhead Caternary - என்று இருந்திருக்க வேண்டுமோ? தமிழ்ப்படுத்தியதில் சிறு பிழையோ ?