வாசகர்கள் கருத்துகள் ( 11 )
தண்ணி போட்டா வண்டி எடுக்க முடியாத படி தொழில்நுட்பம் வர வேண்டும். இதே நுட்பத்தை அதிவேகத்திற்கும் பயன்படுத்த வேண்டும். பரிதாபமாக உள்ளது.
பேராசை மக்களை காவு வாங்குகிறது. ஆந்திராவை தொழில்நுற்பத்தில் யுயர்த்த உள்ள வெறி மற்ற துறையில் கண்டுகொள்ளாமல் விட்டாலும் இதுதான் நிலைமை.
விஞ்ஞான வளர்ச்சி விஞ்ஞான கண்டுபிடிப்புகள் என்று கொண்டாடினோமே... அதற்கு விலை இதுதானா... என்ன செய்ய
மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அவர்கள் அனைவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மிகவும் துக்ககரமான சம்பவம், ஆழ்த்த இரங்கல்
விவேகம் இல்லாத வேகம் உயிரை குடிக்கிறது. பைக், ஆட்டோகாரன் ஆம்னி பஸ் வேகம், போகும் போக்கு உயிரை கலங்க அடிக்கிறது. A/C பஸ்களில் இன்னும் ஆபத்து அதிகம்.
இருசக்ர வாகன ஓட்டிகள், ஆட்டோ, அதிவேகத்தில் பயணிக்கும் ஆம்னி பஸ்கள், தண்ணீர் மற்றும் சரக்கு வாகன ஓட்டிகள், சின்னஞ் சிறார்களிடம் ஆதிவேக இருசக்ர வாகனங்களை வழங்கும் பெற்றோர் என அனைவருக்குமே விழிப்புணர்வு தேவை. ஒரு பைக் ஓட்டுனரின் தவறால் அநியாயமாக 20 உயிர்களுக்கு மேல் பலி . பலியானவர் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
சுலபத்தில் தீ பிடிக்காத உலோகம் ஒன்றில் வாகனங்கள் தயாரிக்கப்படவேண்டும். உயிர்கள் காக்கப்படவேண்டும். அதிக தூரம் பயணிக்கும் பேருந்துகளில் பயணிகள் விபத்திலிருந்து தப்பிக்க குறைந்தது நான்கு கதவுகள் பொருத்தப்பட்ட பேருந்துகள் தயாரிக்கப்படவேண்டும். விபத்தில் மரணம் அடைந்த பயணிகளின் ஆன்மா சாந்தி அடையட்டும்.
Impact தான் காரணம் ..எந்த உலோகமும் நெருப்பில் எரியாது
என்னென்னமோ ஐடியா தரீங்க.. ஆனா கவனமா ஒழுக்கமா வண்டி ஓட்டணும்னு மட்டும் சொல்ல மாட்டேன்கிறீங்க.. நேருக்கு நேரா மோது அளவுக்கு அந்த பைக் எந்த பக்கம் என்ன வேகத்தில் வந்தது.. அந்த பேருந்து எந்தப்பக்கம் எந்த வேகத்தில் ஒட்டப்பட்டது? இவையல்லவா விபத்துக்கு காரணம்?
ரோடையெல்லாம் ராத்திரி 10 மணிக்கு மேலே காலை 5 மணிவரைக்கும் மூடிறலாம். இல்லே கதிசக்தி போட்டுத் தள்ளிக்கிட்டே இருக்கும்.