வாசகர்கள் கருத்துகள் ( 16 )
அடப்பாவிகளா, தமிழகத்தில் குடித்து இறந்திருந்தால் உங்கள் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் ஒரு பத்து லட்சம் நிவாரணம் கொடுத்து இருப்பார். போயும் போயும் பீகாரில் குடித்து இறந்து போயிருக்கிறீர்களே...
சங்கி எப்படி மடை மாற்றுகிற. இங்க என்ன குதிச்ச இப்ப பிஜேபி மாநிலம் என்றதும் பம்முற , உங்க வேலைய லட்டு வில் தொடங்கி சனாதனத்தில் வந்து முடித்தீர்கள் பாரு இது தான் பின்னால் இருந்து தூண்டிவிடும் கோழை செயல்
குஜராத்திலும் பீகாரிலும் மதுவிலக்கு அமலில் இருக்கும் போது தமிழகத்தில் ஏன் அமல்படுத்தக் கூடாது என்று கூவிய சங்கிகள் எல்லோரும் எங்கே போனார்கள்?
மூடனே. குடித்து சாகிறவனுக்கு குடிக்காதவன் வரி பணத்தை ஏன் கொடுக்கணும். வேண்டுமென்றால் கள்ளசாராயத்தை கட்டுப்படுத்த முடியாத ஆட்சி செய்யும் கட்சி கொடுக்கட்டும். குடிக்க வைத்தது திராவிட கட்சிகளே.
அதெப்படி தமிழகத்தில் நடக்காமல் பீகாரில் நடக்கலாம்? இது திராவிட மாடல் சிந்தனை.
பிஹாரில் மதுவிலக்கு சாதிச்சுட்டாங்க. ஆளுக்கு எத்தனை லட்சமாம்?
அந்த கள்ள சாராயத்தை இங்கு வந்து குடித்துவிட்டு இறந்து இருந்தால் உங்கள் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் கிடைத்திருக்குமே. இங்கே நாங்கள் கஜானாவை இதற்கு என்றே திறந்து வைத்திருக்கிறோம்.
ஓ, இதுதான் இந்தியா முழுவதும் பரவும் திராவிட மாடலா ? இப்போ பெருமை பேசுங்க பாப்போம்.
தளபதி:கள்ளச்சாராயம் குடித்து இறந்த ஒவ்வொருவருக்கும் 1 கோடி ரூபாய் தமிழக கஜானாவிலிருந்து கொடுக்கப்படும்.
விடியாத விடியலின் கள்ளச்சாராய மாடல் இந்தியா முழுவதும் பரவி விடியலுக்கு மேலும் புகழை சேர்க்கிறது ஹீஹீஹீ
கள்ளச்சாராயம் என்பது மிகப்பெரிய சந்தையாக தெரிகிறது. அரசியல்வாதிகள் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, அதிகாரிகள், காவல்துறை தயவின்றி இதுபோன்று நடைபெறுவது சாத்தியமல்ல.
தடை விதித்த ஒன்றை வாங்கி குடுத்து இறந்தவனுங்களுக்கு state government எந்தவித நிவாரண உதவியும் பண்ண கூடாது. State government நிவாரண உதவி செஞ்சா இன்னும் அந்த மாநிலத்துல alcohol drinks? மறைமுகமாக ஊக்குவிக்குறதா தான் அர்த்தம். குடும்பத்தை பற்றி அக்கறை இருந்திருந்தா state government தடை பண்ண ஒன்றை திருட்டுத்தனமா வாங்கி குடித்து இருந்திப்பானுங்களா? இவனுங்க சாகட்டும்.