வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இவனுங்கள இந்த நாட்டிலேயே வச்சிருக்கீங்க?
நீதிமன்றங்கள் எப்போதும் தேச விரோதிகளிடம் மென்மையாகவே நடந்து கொள்ளும். இந்த நீதிபதிகளை பாகிஸ்தான்னுக்கு நாடு கடத்த வேண்டும்.
இவன் எல்லாம் திருந்தமாட்டான். நாடு கடத்துறது, இல்லை உலகத்தை விட்டு அனுப்பறதுதான் சரியான தீர்ப்பா இருக்க முடியும். இதுபோல் புல்லுருவிகள் இன்னும் பல கோடி இந்தியாவில் உண்டு கொழுத்து கொண்டு இருக்கு. . துரோக கூட்டம்.. ஈனப்பிறவிகள்..
இம்மாதிரி தாயநாட்டுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு, அவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்களானாலும் இந்த வரவேற்கத்தகுந்த தண்டனை கொடுக்க மத்திய அரசு உத்தரவிடவேண்டும்.
சூப்பர் .
ஒரு சில நீதிபதிகள் நல்ல தீர்ப்பு , உத்தரவு கொடுக்கின்றனர் .
இதற்க்கு பதிலாக அவரை அவர் விருப்பட்ட நாட்டுக்கு அனுப்புவதே சிறந்தது, இப்படி செய்தால் அவருக்கு இன்னமும் வெறிதான் அதிகமாகும், இங்குதான் சிறுவயதில் இருந்தே தீவிரவாதம், மொழி, ஜாதி, மத வெறியை தூண்டுவதற்கு ஒவ்வொரு அமைப்பும் செயல்பட்டு வருகிறது , அவர்கள் யாரை எதிர்க்கிறார்களோ அவர்களை இருந்தோ அழிக்க பல இயக்கங்களுடன் கூட்டு சேர்ந்து ஆட்சிபீடத்திலும் அமர்கிறார்கள், இப்படி இருக்க வணக்கம் செய்தால்?? இது ஏதோ ஒரு சாராருக்கு மட்டும் பொருந்தாது, எல்லா வெறியர்களுக்கு பொருந்தும், செய்ய மறந்தது நாட்டுப்பற்று ,மற்றும் மனித நேயத்தில் கல்வியில் இருந்து நீக்கியது, வந்தே மாதரம்
ஆக நம்ம பெரிய நீதி கோச்சிக்குவாரு
தேவை இல்லாத தீர்ப்பு, இதனால் மூளை சலவை செய்யப்பட்ட இவன் மாறுவான் என்ற நம்பிக்கை கிடையாது. இவனை ஒரு வருடன் பாக்கிஸ்தான் பலூச்சிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் எல்லையில் வசிக்கவேண்டும் என்ற தண்டனை தான் பொருந்தும், இங்கே சுகமாக இருக்கும் மூளைச்சலவை செய்யப்பட்ட இஸ்லாமியர்கள் பாக்கிஸ்தான் சென்று சோத்துக்கு அலைந்தால் தான் ஹிந்துக்களின் ஹிந்துஸ்தானின் அருமை புரியும்.
பள்ளிகளிலேயே தேசப்பற்று சொல்லிக்கொடுக்கப்பட வேண்டும். அப்படி சொல்லிக்கொடுக்க முடியவில்லை என்றால் பின்னாளில் அதுகள் திராவிடர்கள் போல தான் ஒரு தனி இனம் என்ற கற்பனையில் மிதந்து நாட்டை அவமதித்துக்கொண்டுதான் இருக்கும்.