வாசகர்கள் கருத்துகள் ( 6 )
புல்வாமா விசாரணை இன்னும் நடக்குதா ???? அப்போ தீவிரவாதிகளா பார்த்து இரக்கப்பட்டு குண்டு வைக்காம இருந்தாத்தான் எங்க நாளும் பொழுதும் ஓடும்போல இருக்குது .....
இப்படி தீவிரவாதிகளை கூட்டம் கூட்டமாக கைதி செய்தால் சிறைகள் போதாது. தண்ட பராமரிப்பு செலவுதான் அதிகமாகும்.
எல்லாம் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு தான். பாரத மக்கள் தன தலையில் மண் அள்ளி போடுவதற்கு தயாராகி வருகிறார்கள். இதற்க்கு பாராளுமன்ற தேர்தல் முடிவும் ஜம்மு காஸ்மீர் மற்றும் ஹரியானா தேர்தல் முடிவுகளும் சான்று. மீண்டும் ஒரு முறை காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தால் நாம் முஸ்லிம்களுக்கு அடிமையாவது உறுதி.
இளைய சமுதாயத்தை கெடுத்து குட்டிச்சுவராக்கும் போதை வஸ்துக்களை கடத்திதான் இப்பொழுது பணம் பரிமாறிக் கொள்கிறார்கள். அதை தடுத்தாலே தீவிரவாதம் பெருமளவில் குறைந்து விடும்.
எதிர்க்கட்சித்தலைவர் தீவிரமாக அந்தத்தரப்பை தூண்டிவிடும் வேலையில் மூழ்கிக்கிடக்கிறார். அவரை விசாரித்தால் பணம் வரும் வழியை தெளிவாக சொல்லி விடுவார்.
புதுசா கூறு சீவிய கடத்திய எடுத்துட்டு லேசா உடம்பில் கீறிவிட்டேங்கன்னா வீணாப்போன ஆட்களுக்கு சற்று உரைக்கும் உண்மைய கக்குவானுங்க. யாரு இவங்களுக்கு துட்டு கொடுத்து இந்தியாவின் அமைதியை கெடுப்பது என்று சொல்லுவார்கள். காலை உடைத்து மாவுக்கட்டுபோட்டு அழகு பார்க்கவேண்டும் எதிரிநாட்டு செல்லக்குட்டிகளை ...இப்படிக்கு கொசுத்தொல்லை நாராயண் துப்பு கொடுத்துள்ளார்.. அவரை மனதார பாராட்டுவோம், அமைதியை எவனொருவன் சோதிக்கிறானோ அவனுக்கு வேட்டு வாணவேடிக்கை வைப்போம்