வாசகர்கள் கருத்துகள் ( 22 )
நமது நாட்டில் வறுமைக் கோட்டுக்கே வறுமை வந்து விட்டது .அது எங்கே இருக்கு ...???
உண்மையைச் சொல்வதில் மிகவும் கோபம் மற்றும் எரிச்சலா இருந்தா அவர்கள் கட்டாயம் ஜெலுசில் குடிக்கலாம் ....
இந்தியாவில் பா.ஜ.க ஆட்சி அமைத்த பிறகு தேர்தல் நிதியை ,கட்சி நிதியை கோடிக்கணக்கில் அள்ளிக் குவித்து விட்டார்களே...,
அது சரி இப்போ இந்தியாவில் எத்தனை கோடிப்பேரை வறுமையில் தள்ளி இருக்காங்க ,அதையும் சொல்லுங்க.....
இங்கே ஆளுங்கட்சிக்கு ஆதரவா ஜால்ரா போடும் அடிமைகளுக்கு எல்லாம் சும்மாவே கிடைச்சுடுது போல .அதுதான் சைன் ஜப் சத்தம் ரொம்ப அதிகமா கேக்குது ....
முழுப் பூசணிக்காயை சோத்துல மறைக்கிறாங்க .....
இந்தியாவில் உள்ள அனைவரும் ஏழைகள் ஆகி விட்டனர். இது தன் ராஜா குடும்பம் ராஜா என்ற பெயர் உள்ளவர்கள் எதிர்பார்க்கும் புள்ளி விவரம். புள்ளி வைச்ச கூட்டணி தானும் உருப்படாது மற்றவரையும் வாழவிடாது. வெறும் காகித பணத்தையவது நம்புவார்களா என்ன??
இந்தியாவின் அடுத்த கோயபல்ஸ் ....
நமது நாட்டில் வறுமையையும் ,ஏழ்மையையும் ஒழித்துவிட்டது போல் நடிப்பது யார் என்று தெரியவில்லை ...???
மத்திய அரசின் நிடி ஆயோக்கும் அவரது கைப்பாவையா...???இருக்கலாம் ....
மேலும் செய்திகள்
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
3 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் அரைசதம்; இந்திய அணி ரன் குவிப்பு
3 hour(s) ago
பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
6 hour(s) ago | 8
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
11 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
11 hour(s) ago | 4
தசரா கொண்டாட்டத்தை ஒட்டி உ.பி.,யில் இன்டர்நெட் சேவை முடக்கம்
11 hour(s) ago