வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தமிழகத்தில் கூட அராஜகத்தை அனுமதிக்ககூடாது.
தாமதமின்றி உடனடி பாதுகாப்பு தேவை.
அய்யா இங்கே கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த முடியாது என்று சொல்லி விட்டார்கள். கோர்ட் இவங்களை கட்டுப்படுத்தாது என்று அறிக்கை விட்டுள்ளார்கள். முதலில் கவர்னர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம். இப்போது நீதிபதி மீது பாராளுமன்றத்தில் தகுதி நீக்கம் செய்ய நூற்றி இருபது எம் பி கையெழுத்துடன் சமர்ப்பிப்பு. ஆக இவர்களை கோர்ட் டால் தண்டிக்க முடியாது. கேரள அரசாங்கம் முல்லை பெரியார் அணை விஷயத்தில் முரண்பாடு. கர்நாடகா அரசு காவிரி பிரச்சினையில் முரண்பாடு. ஆக சட்டம் சாமான்யர்களுக்கு மட்டும் தான். காசு உள்ளவன் சூப்ரீம் கோர்ட் படி ஏறலாம். ஆனால் ஏழைகள் கீழ் நீதிமன்றத்தில் கிடைக்கும் தீர்ப்பே போதுமானது என்ற மனநிலையில் உள்ளான். ஏனென்றால் வக்கீல் பீஸ் போக்குவரத்து செலவுக்கு இதுவே பரவாயில்லை என்கிற மனநிலை தான்
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தை நாட கூடாது. அரசு , நீதிமன்ற பணி பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பணிபோன்றது. மன்ற கருத்து மாணவர் ஆசிரியர் போல் குறைத்து மதிப்பீடு செய்து உள்ளது.? மாநில போலீஸ் தேர்தல் பணியாளர் கலெக்டர் போன்ற முக்கிய அதிகாரிகள் பின் எப்போதும் பாதுகாப்பிற்கு செல்ல வேண்டும். கட்சிகள் மிரட்ட, மாற்றி விட்டனர். தேர்தல் இல்லை என்றால், மம்தா இல்லை. பல மாநில பாதுகாப்பிற்கு தான் மத்திய பாதுகாப்பு படை. மம்தா சட்ட ஒழுங்கை விரும்பினால், மத்திய படை பணியை ஏற்க வேண்டும். தடுக்க முடியாது.
அய்யா நீதிபதிகளே இந்த திருட்டு த்ரவிஷ ஊழல்மிகு முதல் குடும்பத்தின் ஊழல் அராஜக பேயாட்டம் பற்றியும் ஒங்க கவனத்த திருப்புங்க
செய்தியை முழுக்க படிச்சு பாருங்க .......
In several countries like venezuela colombia the elections are rigged completely so no proper democracy however India is completely different as we hold free and fair elections and if polling booths are not secure then it's a direct threat to democracy