வாசகர்கள் கருத்துகள் ( 7 )
என்ன இருந்தாலும் உங்கள் அளவுக்கு அவர்களுக்கு இந்த விஷயத்தில் அனுபவம் இல்லை என்பது வாஸ்தவம் தான்!
உங்களை பிரதமர் ஆக தேர்வு செய்தது நம் இந்திய மக்கள் செய்த வரலாற்று பிழை என்ன செய்வது மதம் பெரிதாகிபோனதே
மக்களுக்காக எதிர்க்கட்சி என்ற போர்வை மற்றபடி எல்லா நிலைகளிலும் எல்லா கட்சிகளும் ஒன்றுதான் குறுநிலமாக இருந்தாலும் மாமன்னர்களாக இருந்தாலும் தங்களுக்கு பதவி கிடைக்கும் வரை நாட்டைப்பற்றியோ அல்லது மக்களைப்பற்றிய சிந்தனையோ எதுவுமே யாருக்குமே இல்லாமல் போனது வருத்தம் அளிக்கிறது எல்லோருக்கும் தேவை பதவி என்றைக்குமே ஊரு இரண்டு பட்டால் மட்டுமே மற்றவர்களுக்கு வாழ்வு இதை இன்று மக்கள் நன்றாக புரிந்து கொடுந்தள்ளனர் எது எப்படி இருந்தாலும் இன்றைக்கு ஒரு முக்கிய பிரமுகர் வீட்டை விட்டு வெளியே கிளம்புகிறார் என்றால் , அவர் சென்று அடையும் இடம் வரை பாதுகாப்பு, முன்னாலும் பின்னாலும் தனியார் வாகனங்கள் அனுமதி இல்லை இவைகளுக்கெல்லாம் காரணம் சுதந்திர போராட்ட வீரர்கள் அவர்களை நினைத்து மக்களோடு மக்களாக எளிமையாக வாழ்ந்தால் எந்த ஒரு தீய சக்தியும் எங்குமே கலவரத்தை ஏற்படுத்த முடியாது வந்தே மாதரம்
மதம் மதம், ஹிந்து முஸ்லீம் என்று நாட்டை பிரிப்பது யார் என்பது ஊரறிந்தவிஷயம்
நாட்டில் பிரிவினை, கலவரம் ஏற்படுத்த காங்கிரஸ் எப்போதும் முயற்சி காங்கிரஸ் பசும் தோல் போர்த்திய புலி அது புரியாமல் பிஜேபி தேவைக்கு அதிகமாக அரசியல் விளக்கம் கூறி சிக்கி வருகிறது பண மதிப்பு முதல் அனைத்திற்கும் தவறான கருத்தை காங்கிரஸ் கூறி வருகிறது ஒவ்வொரு நடவடிக்கையின் பலனை மக்கள் ஏற்கும் படி பிஜேபி விளக்க வேண்டும்
திரு மோடி அவர்களே அது காங்கிரஸ் அல்ல அதன் கூட்டணியில் உள்ள முக்கியமான கூட்டாளிக்கட்சி
இந்த தேர்தல் எப்போது முடியும் தாங்க முடியவில்லை நேற்று தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த மாதிரி பேசுவது சரியா
மேலும் செய்திகள்
இந்தியா வளர வேண்டியது காலத்தின் கட்டாயம்: மோகன் பாகவத்
15 minutes ago