வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இரு மடங்கு செலவு வைக்காமல் இருங்கள் அது போதும். சும்மா வாய் இருக்குதுன்னு ஏதாவது பேசவேண்டியது.
நதி நீர் இணைப்பு மிக முக்கியம் , இந்தியாவின் அணைத்து நதிகளும் ஒன்றிணைக்க பட வேண்டும் . காலத்தின் கட்டாயம்
same stated in 2014.did not happen till 2024
ஐயா உங்க காலத்திலாவது நதிகளை இணைக்க முயற்சி செய்தால் நல்லது. நீர் ஆதாரமின்றி விவசாயத்தை பெருக்க முடியாது.
தானியங்களின் ஆதார விலையைக் கூட்டுவது மட்டுமே தீர்வல்ல. நீர்ப்பாசன வசதியை அதிகரித்தபின் பலர் அதிக நீர்த் தேவைப்படும் கோதுமை நெல் கரும்பு சாகுபடிக்கு மாறி துன்பப்படும் நிலை. பக்க விளைவாக சிறு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது. நூறு நாள் வேலைத்திட்டம் கூலித் தொழிலாளர்கள் கிடைக்காமலடித்து விட்டது. ஆக உண்மையான வருமான வளர்ச்சி கால்நடை வளர்ப்பு, மதிப்புக்கூட்டு பொருட்களை உற்பத்தி செய்தல் போன்றவை மூலம் மட்டுமே சாத்தியமாகும்.
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
3 hour(s) ago | 9
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
6 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
7 hour(s) ago