வாசகர்கள் கருத்துகள் ( 25 )
உலகில் எத்தனையோ கோடிக்கண சிற்பிகள் இருக்கிறார்கள். அத்தனை கோடிகளில் ஒரே ஒரு நபருக்கு "திரு அருண் யோகிராஜ்" போன்று ஏனையோருக்கு பகவானின் அருள் கிட்டுமா? யோசித்துப் பார்க்கவேண்டும். சிலை வடிப்பதும், விற்பதும் எங்கெங்கும் நடக்கிறது. ஆனால் ஒருவர் செதுக்கும்/வடிக்கும் அச்சிலை உலகப் பிரசித்தி பெறுமாறு ஓரிடத்தில் பிரதிஷ்டை ஆகி, இனி வரப்போகின்ற பல்லாயிரம் ஆண்டுகளுக்கு அந்தச் சிற்பியின் பெயர் நிலைத்து நீடிக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்கும் போது, நினைத்தே பார்க்க முடியாதவாறு மகிழ்ச்சி தோன்றுகிறது. இத்தனை பெரிய சிற்பி, ஒரே ஒரு வரியில் மிகவும் சுருக்கமாக "நான் இப்போது உலகின் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்" என அடக்கமாகப் பதில் சொல்லியிருக்கிறார். இவரது புகழ் இராமன் அருளால் உலகம் உள்ளவரை எப்போதும் உச்சஸ்தானத்திலே இருக்கும் என்பதில் ஐயமில்லை. அன்புடன் பெருவை கி. பார்த்தசாரதி
அற்புதமாக வடிவமைக்கப்பட்ட குழந்தை ராமர் புன்னகை புரியும் தெய்வம் .ஜெய் ஸ்ரீராம்.
சாத்தியமான வார்த்தை. ராமரின் அனுகிரகம் நன்றாகவே இருக்கிறது. சிலை அமைப்பு அருமை. நீவிர் பல்லாண்டு வாழ்க. உங்கள் குடும்பமும் வளமாக இருக்க ராமபிரான் அருளட்டும்
மனிதனை படைத்த கடவுளை உருவாக்கிய மனிதன் அப்போ யார் கடவுள் விடை சொல்லுங்கப்பா முதலில்
கத்தார் அரசாங்கத்தில் கேட்கவும்
ஏன் பதிலில்லையா? இல்லை பதிலே தெரியாதா?
ராமர் சிலை அப்படி ஒன்றும் ஆஹா ஓஹோ என்று சொல்லும்படி இல்லை, மிகச் சாதாரணமாக இருக்கிறது என்று தான் எனக்கு தோன்றுகிறது!
ரசனை இல்லாதவர்களின் கமெண்ட் இது. அதுவும் புனை பெயரில் கருத்து சொல்பவர்களை கண்டு கொள்ள வேண்டியதில்லை
அந்த சிலையை வடிவமைத்ததால் நீங்கள் பாக்கியசாலி. அதை பார்க்க, தரிசனம் செய்ய எங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததால் நாங்கள் மிக மிக பாக்கியசாலி. ஜெய் ஸ்ரீ ராம்.
தங்களுக்கு கிடைத்த பாக்கியம்
ஓம் - விராட் விஸ்வகர்ம பரப்ரம்ஹனே நமஹ . .
கடவுள் உன்னை படைத்தான். நீயோ அந்த ராமர் கடவுளையே படைத்துவிட்டாய். இதற்கு முன் எந்தந்த கோயிலுக்கு சிலைகள் செதுக்கியிருக்கார் என்று சொல்லவில்லையே .சிலையின் கண்களை நன்றாக ஊர்ந்து கவனித்தால் இடது கண் விழியைவிட வலது கண் விழி சிறுது பெரிதாக இருப்பதுபோல் தோன்றுகிறது.
அயோத்தி இருக்கும் வரை இவர் பெயர் நிலைத்திருக்கும். ஜென்ம சாபல்யம் அடைந்துவிட்டார். அவருள் இருக்கும் பிரம்மாவின் அருள்.
மேலும் செய்திகள்
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
3 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் அரைசதம்; இந்திய அணி ரன் குவிப்பு
3 hour(s) ago
பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
6 hour(s) ago | 8
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
11 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
11 hour(s) ago | 4
தசரா கொண்டாட்டத்தை ஒட்டி உ.பி.,யில் இன்டர்நெட் சேவை முடக்கம்
11 hour(s) ago