வாசகர்கள் கருத்துகள் ( 12 )
திமுக அன்றும் இன்றும் நகர்ப்புற நக்ஸல்களை வளர்த்து வருகிறது ........ என்றும் அது தொடரவும் செய்யும் ..... அதனுடன் நீங்க ஐந்தாண்டுகள் கூட்டணியே வைத்தீர்கள் .....
தென்மாநில அவுரங்கசீப்பிடம் இருந்து எங்களுக்கு எப்போ விடிவுகாலம்
2026ல் தலைவர் அண்ணாமலையின் ஆட்சியில் தமிழகத்தில் அர்பன் நக்சல்கள் கொட்டம் முற்றிலும் ஒழிக்கப்படும்...
அர்பன் நக்சல்களின் கூடாரமே திமுகதான் ....... பாஜக அதனுடன் சேர்ந்து பொங்கி தின்னாச்சு ....... முரசொலி மாறனும் இலாகா இல்லாத மந்திரியாக பாஜக அமைச்சரவையில் தொடர்ந்தவர்தான் ...... தனக்குன்னு வந்தா பாஜக சட்டம் ஒழுங்கையோ, அரசியல் நாகரீகத்தையோ, மரபையோ பார்க்காது .......
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அடி போடுகிறார்,அஸ்கு ,புஸ்கு ....
பிற்படுத்தப்ப்ட்டோர், பட்டியலினத்தவர், காட்டுவாசிகள் என்று அனைவரும் தரித்திரம் நீங்கி ஆட்சி -அதிகாரம்-பொருளாதார ரீதியில் முன்னேறி விடுவதால் தீவிர பயங்கர நக்சலைட் காரியங்களை துறந்துவிடுவார்கள் என்று பொருள். இது "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது" என்ற பாட்டை விட புரட்சிகரமானது இந்த செயல். இன்னும் மூன்று வருடங்களில் பாரதம், உலகின் மூன்றாம் பொருளாதார வல்லரசாகி விடும் . வாழ்க மோடிஜி. வாழ்க அமித்ஷாஜி. முதலில் கஷ்மீர் பிரச்னை முடிந்தது. இன்னும் சீ.யே.யே , ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற திட்டங்கள் நடந்தால் மட்டுமே சாத்தியம்
In the Past 10 years ....???.
அதற்கு முன்பு அவர்களுக்கு, நேர்முகமாக, மறைமுகமாக உதவுபவர்களை கண்டறிந்து, முதலில் அவர்களை முற்றிலும் ஒழிக்கவேண்டும்.
பி.ஜே.பி பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் பொழுது உலகத்தில் உள்ள எல்லா நாடுகளை எல்லாம் ஒன்று விடாமல் சுற்றியாச்சு இப்போ தான் இந்தியாவைப் பற்றிய ஞாணோதயம் வந்திருக்கு ...,ஆச ,தோச அப்பளம் வட....
மூன்று மூன்று ஆண்டுகளுக்கு இவ்வாறு சொல்லப்படும்.
அடுத்த 3 வருஷமா 10 வருஷமா என்ன பண்ணீங்க
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
6 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
6 hour(s) ago