வாசகர்கள் கருத்துகள் ( 9 )
மோடி இருக்கும் வரை முடியாது தான்.
இந்தியாவில் அறிவுள்ளவர்கள் இருக்கும் வரை இருக்கும்....நீ சிட்னியில் இட்லி, கெட்டி சட்னி தான்
கம்ப்யூட்டர் காலத்தின் கட்டாயம். வோட்டிங் மெஷின் இந்திய தேர்தலில் ஜனநாயகத்தின் உயிர்மூச்சாக விளங்குகிறது. இனி கற்காலத்திற்கு செல்ல முடியாது. குகையில் வாழ்ந்து சமைக்கப்படாத மாமிசத்தை உண்டு ஒருவரை ஒருவர் அடித்து கொண்டு வாழ்ந்தால் மட்டுமே வோட்டிங் மெஷின் தேவைப்படாது.
ஆமா அது இருந்தால் தானே உங்க ஆள் வெல்லமுடியும்.
தேர்தல் ஆணையம் அரசியல் சாசனம் அமைப்பு. ஓட்டு சீட்டு, குலுக்கல் முறை என்று யாரும் பாடம் நடத்த அனுமதிக்க கூடாது. தேர்தலை சீர்குலைத்து விடும். இது போல் புள்ளி கூட்டணி, நீதிமன்றம் நடவடிக்கையில் தலையிட முடியாது. மீண்டும் ஓட்டு சீட்டு முறைக்கு திரும்ப முடியாது என்று உறுதியுடன் கூறும் போது, நீங்கள் தலைமை தேர்தல் ஆணையர் என்று நிரூபிக்கிறீர்கள்.
ஓட்டும் தேவையில்லை அரசும் தேவையில்லை, அரசியல் சட்டமும் தேவையில்லை
அப்படீன்னா நீங்க இங்கிருக்க தேவையில்லை உங்க டொப்பிள் கொடி நாட்டுக்கு போய் விடுங்க அங்குதான் நீங்க கேட்பது கிடைக்கும்.
ஏன் முடியாது மெஷின் கண்டுபிடித்தவனே அதை தூக்கி கடாசி விட்டான் நீக்க ஏன் பிடித்து தொங்குறீரங்க உங்க கூட்டு அம்பலம் ஆகிய விடும் என்றா
அப்போ அதே மசின்ல காங்கிரஸ், திமுக கெலிச்ச ஓகே வா சொம்பு....