வாசகர்கள் கருத்துகள் ( 10 )
கொடுக்கலாம் இருந்தாலும் அது தானாக வந்தால் சரியாக இருக்கும்
தவறில்லை கொடுக்கலாம் . ..... அரசியல்வாதிகள்போல் இல்லாமல் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் .
பேராசை கூடாது. போதும் என்கிற மனமே பொன்செய்யும் மருந்து என்று அவருக்கு மராட்டிய மொழியில் மொழிபெயர்த்து கூறவும்.
ஏறாளமான வர்த்தக, விளம்பர வாய்ப்புகள் உண்டு. அதை வைத்தே நிறைய சம்பாதிக்கலாம். அதை விட்டுவிட்டு வரிப்பணத்தில் ஏறாளமாக கேட்பது அல்பத்தனமாக இருக்கிறது
பேராசை பிடித்தவர்கள். சொல்லிய படி, வெண்கல பதக்கம் வென்றவருக்கு 2 கோடி கொடுக்கிறார்கள். இங்கே எங்கே வந்தது தாழ்ந்த இனம் என்கிற விஷயம்?
Greedy
இது ரொம்ப ஓவர், இந்த கோரிக்கை அவரின் மதிப்பை இழக்க செய்யும். இவரின் தந்தைக்கு இது புரியவில்லை.
10 பைசா குடுக்க கூடாது 200 க்கும் 300 க்கும் பாம்பாடுபடும் ஜுவன் கள் நிறைய உண்டு உழைப்பவர் உயரனும்
தாழ்மையான பின்னனி அப்படின்னு இங்கேயும் ஜாதியை கொண்டுவந்துட்டான் பாருங்க. அரசு இவனை உருவாகி செலவுசெய்து ஒலிம்பிக் அனுப்பியுள்ளது. ஒன்னு திங்க தெரியாம தின்னுட்டு அரசை குறை சொல்லுது. இவன் கோடி கோடியா கொட்டலைன்னு அரசை குற்றம் சொல்கிறான்
ஒரு இடத்தில பாராட்டினாலும் பேராசை கூடாது, ஒவ்வொரு ஆண்டும் இவர் பங்கு பெறுவார் , பொறுத்தார் பூமி ஆழ்வார் வாழ்த்துக்கள், வந்தே மாதரம்