வாசகர்கள் கருத்துகள் ( 13 )
நரேந்திர மோடி ஜி... சீனாவில் பேசியது "முன்பு நீங்கள் இந்தியராக பிறந்ததற்கு அவமானம் அடைந்தீர்கள். இப்போது 2014 நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு பெருமைப்படுகிறீர்கள்". தென் கொரியாவில் நீங்கள் சொன்னது - “கடந்த காலத்தில் என்ன பாவம் செய்தோமோ, இப்போது நாம் இந்தியாவில் வந்து பிறந்திருக்கிறோம்” என மக்கள் வருந்திய காலம் ஒன்று இருந்தது. இதைத்தான் நாடு என்கிறார்கள்.
வெளிநாட்டுக்கு போனா பையித்தியம் பிடிச்ச குரங்கு மாதிரி ஆயிடுறார் பப்பு
பிரதமர் பதிவிக்காக சில பேருங்க அலையறானுக...ஆசை இருக்கு தாசில் பண்ண. ஆனா யோகம் இருக்கு கழுத்தை மேய்க்க?
மன்மோகன் ஆட்சியில் மோடி வெளிநாட்டில் உளறினாரே... தனக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்த தக்காளிச்சாறா
பிஜேபில உள்ள மத்த ஆளெல்லாம் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டாங்கன்னு சொல்றீங்களா.
கொஞ்சம் பாராளுமன்ற கூட்டத்தில் விளாசுங்கள். முடிந்தால் தகுதி இழப்பு தீர்மானம் கொண்டு வாருங்கள். அம்மா மகன், மகள் மூவரையும்
ஆமா, நீங்க நேரத்துல எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை எடுக்கலேன்னா குற்றவாளிகள் நிச்சயமா நிறையவே தயிரியம் அடைஞ்சு இப்படித்தான் பேசுவாங்க. எங்க ஊருலயும் ஆ ராசானு ஒரு ஆளு, ஆயிரக்கணக்கான கோடிகள் கொள்ளையடிச்ச பிறகும் ED சும்மா தம்மாதூடு சொத்தை மொடக்கினத்தை தவிர வேற எந்த நடவடிக்கையும் எடுக்கலேங்கற சந்தோஷத்துல தாறுமாறா பேசிகிட்டு திரியறான் பாருங்க. எப்போ திருடன்களை உடனடியாக தண்டிக்க தயங்கறீங்களோ, அப்போவே நாடு உறுப்புட்டாப்புலதான். அந்த நிலைமைக்கு நீங்கதான் காரணம்ங்கறதுல சந்தேகமே இல்ல.
அரசாங்கம் இவர் மேல் கடும் நடவடிக்கை எடுத்து இவர் எங்கெல்லாம் சுற்றுகிறார் எவரை எல்லாம் சந்திக்கிறார் என்று நாட்டிற்கு சொல்ல வேண்டும்... இவரையும் இவர் குடும்பத்தையும் வேரோடு அழிக்க வேண்டும்... அல்லது வாழ்நாள் சிறை தண்டனை இவருக்கு நீதிமன்றங்கள் தரவேண்டும் அதுவும் தானாக முன்வந்து ...
ஒரு ஐம்பது வயது பொண்ணு பாத்து கல்யாணம் செய்து வையுங்க யாராவது...
இங்க இந்தியாவில், முழுக்க முழுக்க ஊழல், கொள்ளை அடித்து - தற்போது ஜாமீனில் இருக்கும் ராகுல் , சோனியா , மற்றும் காங்கிரஸ் மேனேஜர்கள் , கூட்டாளிகள் - - இங்கே எதுவும் பேச முடியாது - அங்கே போயி யோக்கியன் வேஷம் போடுறது - - - ஆனாலும் தற்போது அமெரிக்காவில் தேர்தல் நடக்க போவதால் , இந்த ராகுல் , அங்கே வாழும் இந்தியர்கள் அனைவரும் நாங்கள் சொல்பருக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - என்ற மாயையை உண்டாக்கி - கமலாவிடமும் , ட்ரம்மிடமும் , பேரம் பேசி - ஒரு லம்ப் அமௌண்ட்டை லவுட்டீட்டு வர்றதுக்குத்தான் போயிருக்காரு , அதே கதைதான் ஸ்டாலின் , மற்றும் , கர்நாடக சிவகுமார் - - எல்லாம் இப்போ , அங்கே டேரா போடுவது அதுக்குதான் . . .