வாசகர்கள் கருத்துகள் ( 50 )
Oyvu, perra pirakum ‘vidaathu karuppu’ pola thodarkirathe Entha file kku. Evvalavu ‘vaankinom’ enru ethiri kooda vaikkavillaiye?
இதுதானே முக்கிய கேள்வி -மக்கள் மனதில் இருப்பது ,அதை நீதி மன்றமே கேட்டுள்ளது .திமுக அமலாக்கத்துறையை எதிர் கட்சியை போல பாக்குது
"மணல் குவாரி விவகாரத்தில், கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதில் தமிழக அரசு கலக்கம் அடைவது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது."...அய்யா, இப்பிடி திடீர், திடீர்னு கேள்வி கேட்டா என்ன செய்வோம்? இருங்க, ஒன்றிய அரசு மீது பழிய போட முடியுமான்னு யோசிச்சி சொல்றோம்
ஊழல் செய்திருக்கிறார்கள். ஆகையால் கலக்கம் திரு நீதிபதி அவர்களே.
உபீஸ்கள் சிறிது தங்கள் யோசிக்கும் திரனய்யய் உபயோகப் படுத்த வேண்டும். மக்கள் பநதியய் கொள்ளை யயடிப்பவன் யாராயிருந்தாலும் அவர்கள் சமூக விரோதிகலே. அவர்களுக்கு முட்டு கொடுத்து நாம் தாழ்ந்து விட கூடாது
ரிட் மனு தாக்கல் செய்ததிலிருந்தே தெரிந்துவிட்டது இவர்களுடைய வண்டவாளம் வெளிவரும் என்ற பயந்துதான். இனி உச்சநீதி மன்றமே பச்சைக்கொடி காட்டிடுச்சு இனிமேல்தான் இருக்கு இங்கே அரசியலின் ஆனந்த தாண்டவம்
அமலாக்கத்துறை சம்மன் வந்தால் கலக்கமடைவதற்கு காரணம், திமுக அமைச்சர்கள் உச்சா போய்விடுகிறார்கள் சார்.
திருடறவனுக்கு தேள் கொட்டினால் போல என்ற பழமொழி தான் ஞ்பாகத்திற்கு வரும்
கனிம வள கொள்ளைகளை தமிழகத்தில் நிறுத்தி விட்டால் தமிழகத்தில் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு வரிகளே போடாமல் இருக்கலாம்.
காரி காரி, காரி காரி துப்பிவிட்டது......
எதிர்கட்சி ஆட்சி மாநிலம் மட்டும் என் என்று கேட்க வில்லை
நல்ல இருக்கே, எதிர் கட்சி தலைகள் ஊழல் செய்தால் தட்டி கேட்க கூடாதா? எப்படியோ ஊழல்வாதிகளுக்கு தண்டனை கொடுக்கணும் என்று நினைக்க மாட்டீர்களா.ஊழல் செய்து இருக்கிறார்கள் அமலாக்க துறை ரைடு விடுகிறது.என்ன தப்பு.ஆதாரத்தோடு ஆளும் கட்சி தலைவர்களின் ஊழலை வெளி இடுங்கள் , மீடியாக்கள் மூலம் வெளி இடுங்கள்.தன்னால் நீதி மன்றம் கேள்வி கேட்கும், இல்லையேல் ஆதாரத்தோடு கோர்ட்டுக்கு செல்லுங்கள்.