வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இந்த செய்தி சொல்லுவது என்னவென்றால் ஒரு பெண்ணுக்கு 13 வயது முதல் 25 வயது வரை பெற்றோர் உதவியும் அதன் பிறகு கணவர் உதவியும் பிறகு குழந்தைகள் உதவியும் தேவை. இந்த கட்டத்தில் அதிகாரம் பண்ணிக்கொள்ளலாம் தடம் மாறினால் யாரோ ஒரு உயிர் போகும். கெட்டுப்போய் மற்றவர்களையும் கொல்ல திரிகிறீர்கள். ஒழுக்கமே மேன்மை தரும்.
வழி தவறியதால் வந்த வினை, கொஞ்சம் விவரமாக கையாண்டிருக்க வேண்டும். Rest in Peace
கடைசில எல்லாம் முடிந்து போச்சு
RIP
2006 இல் உலகுக்கு வந்தான், விரைவில் அனைத்தையும் அனுபவித்தான் ..சென்றான் ....முடிந்தது...2k kids ...எல்லாம் மாயை..
காவல் துறை நீதி துறை முடிவா?
வாழவேண்டிய வயதில் வாழ தவறியதால் இந்த நிலை, மிகவும் வேதனை தரும் விஷயம் உன் பெற்றோரின் வழியை நீ அறியாமல் போனது துரதிர்ஷ்டம் தம்பி ...
Arrest
தவறு இருவருடையதும். ஒருவரை மட்டும் குற்றம் சொல்வது சரியல்ல. ஆனால் காவல்துறை மற்றும் நீதிமன்றம் எப்படி முடிவெடுக்குமோ?