உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி என்கவுன்டரில் குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொலை

டில்லி என்கவுன்டரில் குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.டில்லி ரோகிணி பகுதியில் அதிகாலை 2.20 மணிக்கு, போலீசார் நடத்திய என்கவுன்டரில் https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=igrlfkh6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள், ரவுடிகள் ரஞ்சன் பதக், 25, பிம்லேஸ் மக்தோ,25, மணிஷ் பதக்,33, மற்றும் அமன் தாக்கூர், 21, ஆவர்.இவர்கள் மீது பீஹார் மாநிலத்தில் பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. தலைநகர் டில்லியில் குற்றவாளிகள் கும்பல் நடமாட்டம் குறித்து உளவுத்துறை அளித்த தகவல்படி போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். டில்லியின் கரவால் நகரை சேர்ந்த அமன் தாக்கூரை தவிர மற்ற 3 பேரும் பீஹாரின் சீதாமர்ஹியில் வசித்து வந்துள்ளனர். பீஹாரில் தேர்தலுக்கு முன்பு, இந்த 4 பேரும் மிகப்பெரிய சதித்திட்டத்தை தீட்டி வந்து இருக்கின்றனர். இந்த 4 பேரையும் டில்லி மற்றும் பீஹார் போலீசார் இணைந்து சுட்டுக்கொன்று மிகப்பெரிய சதி செயலை முறியடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Padmasridharan
அக் 23, 2025 17:12

4 பேர்ல ஒருத்தன் ஃபோட்டோ மட்டும்தான் கிடைச்சதாக்கும் தாங்கள் வெளியிட. .


Ponnayeerachami Ponnayiram
அக் 23, 2025 13:00

இங்க மட்டும் எப்பவும் குஜராத், உ.பி சொல்லிவிட்டு திரியுறாங்க


Abdul Rahim
அக் 23, 2025 11:31

ஒரு மாநிலத்தில் படுகுழி ஜனதா ஆட்சி இன்னொன்றில் அதன் கூட்டணி ஆட்சி ஆனால் இதுக்கும் சாக்கு போக்கு சொல்லி......


வாய்மையே வெல்லும்
அக் 23, 2025 18:37

அப்துல் வெட்கத்தை விட்டு அழவேண்டும் என்றால் பச்சை போர்வை போர்கிஸ்தான் போய்டுங்க.அங்க கதறி அழுதாலும் யாருக்கும் தெரியாது.


R K Raman
அக் 23, 2025 11:26

பிரபலமானவர் மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? குற்றம் சுமத்தியவர் பட்ட பாட்டை பதிவு செய்துள்ளார்...


Venugopal S
அக் 23, 2025 10:53

தமிழக அரசைக் குறை சொல்லி விட்டு எஸ்கேப் ஆகிவிடலாம்!


Rathna
அக் 23, 2025 10:53

one way டிக்கெட்


Rameshmoorthy
அக் 23, 2025 10:11

Well done police, this needs to be done everywhere


D Natarajan
அக் 23, 2025 09:54

தற்போது நீதிமன்றங்கள் செயலற்று உள்ளன. எந்த வழக்குக்கும் தீர்ப்பு வருவதற்கு 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. வக்கீல்களும், நீதிபதிகளும் இதற்க்கு கரணம். பணம் புகுந்து விளையாடுகிறது. எனவுன்ட்டர் தான் சிறந்த வழி, இது எல்லா இடங்களிலும் தொடர வேண்டும்.


Muthukrishnan
அக் 23, 2025 09:32

தரமான பத்திரிக்கை இல்லை


Muthukrishnan
அக் 23, 2025 09:30

இங்கு கருத்து பதிவு செய்பவர்கள் பெரும்பாலானவர்கள்... சம்பந்தமே இல்லாமல் தமிழக அரசை குறை கூறுவது மற்றும் யதார்த்தம், பொது அறிவு குறைபாடு உள்ளவர்களாக தெரிகிறது. உண்மையான மனதை வெளிப்படுத்துவது இல்லை.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 23, 2025 10:55

உங்க சகோதரிக்கு நடந்தாத்தான் உங்களுக்கு தீவிரம் புரியுமோ உத்தரபிரதேசத்தில் கடந்த 8.5 ஆண்டுகளில், 256 "குற்றவாளிகள்" காவல்துறை என்கவுன்டர்களில் அகற்றப்பட்டுள்ளனர், 2017 முதல் 15,000 க்கும் மேற்பட்ட என்கவுன்டர்கள் நடந்துள்ளன. இந்த காலகட்டத்தில், 31,960 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர் மற்றும் 10,324 பேர் காயமடைந்தனர். மாநில அரசு அதன் உத்தியின் ஒரு பகுதியாக குற்றங்களுக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை செயல்படுத்தியுள்ளது, இதில் சொத்துக்களை பறிமுதல் செய்தல் மற்றும் குண்டர் சட்டம் மற்றும் NSA போன்ற செயல்களைப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும்.


Sivak
அக் 23, 2025 11:07

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று கோரிக்கை எழுந்த போது சம்பந்தமே இல்லாம மத்திய அரசை இழுத்து திமுக திருட்டு கும்பல் அரசியல் செய்த போது சார் எங்க இருந்தீங்க ... இருநூறு ஓவாக்கு மேல கூவ வேண்டாம் ...


V Venkatachalam, Chennai-87
அக் 23, 2025 19:01

ஆமாங்குறேன்.உண்மைதாங்குறேன். அறிவு குறைபாடு இருக்குங்குறேன்.அறிவு குறைபாட்டை நிறைபாடாக ஆக்கணும்ன்னா இ.உ.பீஸ் தான் மாட்டிக்கொண்டு திரிகிற கருப்பு கண்ணாடியை கழட்டி விட்டு வெறும் கண்களால் வெளி உலகத்தை பாக்கோணும். துண்டு முதல்வர் கிட்டே நீட் ரகசியம்–ன்னு பச்சை பொய் தான் சொன்னார்ன்னு பொது வெளியில் ஒப்புக்க சொல்லோணும். பொய்தான் ன்னு ஒப்புகிட்டா அதுக்கு என்ன தண்டனை ன்னு அவர்கிட்டேயே கேக்கோணும். அந்த தண்டனையை எங்கே எப்புடி நிறைவேத்தணும்ன்னும் கேக்கோணும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை